Browsing: மலையகம்
நமுனுகுலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிபிலேகம கடுவலவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாள் மற்றும் கஞ்சா போதைப்பொருள் மறைத்து வைத்திருப்பதாக பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற…
நு/ஹோல்புறூக் ஆரம்ப பிரிவு பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (05.04.23 ) இடம்பெற்றது. பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி புஷ்பலீலா மற்றும் தற்போதய…
பசறை வலய கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் இப்தார் நோன்பு திறக்கும் நல்லிணக்க சிறப்பு நிகழ்வு நேற்று முன்தினம் (04) பசறை வலய கல்வி பணிப்பாளர் திருமதி ஸரீனா…
கந்தகெடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 20 ம் கட்டை பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் மீது மஹியங்கனையில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த…
கருணை இல்லம் சமூகநல அமைப்பினால் கண்டி – பன்வில பிரதேசத்திலுள்ள மல்லிகை முன்பள்ளி பாடசாலைக்கு உதவிக்கரம்.
கருணை இல்லம் சமூகநல அமைப்பினரின் மற்றொரு மைல் கல்லான செயற்த்திட்டம் கண்டி பன்வில அலகொல்ல என்ற பிரதேசத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் அப்பிரதேசத்தில் மல்லிகை முன்பள்ளி…
(க.கிஷாந்தன்) காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை ஆகிய நீர்தேக்க பகுதிகளில் மழை வேண்டி சர்வமத தலைவர்கள் மவுஸ்ஸாசாகலை நீர்த்தேக்கத்தில் மத வழிபாடுகளை நடத்துகின்றனர். பிரதானமாக தேசிய…
லிந்துலை சென்றெகுலரஸ் தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது இன்று (04.04.23) காலை குளவி கொட்டியுள்ளது. குறித்த சம்பவத்தில் இலக்கானவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ வண்டி மூலம் லிந்துலை வைத்திய சாலைக்கு…
பதுளையில் வருடாந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வாகன பேரணியில் வாகன விபத்தின் போது உயிரிழந்த இரு இளைஞர்களின் பூத உடல்களும் இன்றைய தினம் பதுளை பொது மயானத்தில்…
மலையகத்தை சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரொருவர், காணாமல்போய்விட்டாரெனக்கூறி, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அவசர பொலிஸ் பிரிவான 119 இற்கு அழைப்பை ஏற்படுத்தியே , முட்டாள்கள்…
ஹப்புதளை தமிழ் ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு.
ஹப்புதளை தமிழ் ஆரம்ப வித்தியாலய பிரிவு கடந்த ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற ஆறு மாணவர்கள் மற்றும் முன்னாள் அதிபர் அவர்களையும்…