Browsing: மலையகம்

க.பொ.த சாதாரணதர மாணவர்களின் திறனை கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் மென்மேலும் அதிகரிக்கும் நோக்கத்தோடு பாடசாலைகளுக்கிடையிலான கணித விஞ்ஞான திறன் வருடாந்த விருத்திப் போட்டிப்பரீட்சை , இம்முறை…

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹப்புத்தளை காஹகல்ல பகுதியில் பண்டாரவளையில் சிங்கர் விற்பனை நிலையத்தில் இருந்து வியாபாரத்திற்காக பொருட்களை ஏற்றி ஹப்புத்தளை பகுதிக்கு சென்ற லொறி மீண்டும்…

பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்பிரிங்வேலி தோட்டம் நாவல பிரிவில் வசிக்கும் பத்தேகம வித்தியாலயத்தில் தரம் 11 கல்வி கற்கும் விவேகானந்தன் ரகுமான் என்ற மாணவனை கடந்த…

(அந்துவன்) பூண்டுலோயாவிலிருந்து டன்சினன் வழியாக நுவரெலியா செல்லும் பிரதான பாதையை வெகுவிரைவில் புனரமைத்து தருமாறு வலியுறுத்தி, சுமார் 12 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து (12) பாரிய…

(அந்துவன்) பெண்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும், அரசியல் உட்பட அனைத்து விதமான உரிமைகளும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என…

(அந்துவன்) வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் கடைகளில் வேலைசெய்யும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறையொன்றை வலியுறுத்தி தலவாக்கலையில் (12.03.2023) ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைபெற்றது. வீட்டுப்பணிப்பெண்கள்…

டி சந்ரு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதல் முறையாக கெலனிவெலி பெருந்தோட்டத்தில் ரொக்கீல் கோணக்கலை தோட்டத்தில் (12/03/23) ஞாயிற்றுக்கிழமை மனிதவள அபிவிருத்தி குழுவின் ஆலோசனை படி…

(அந்துவன்) அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கை மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (13) காலை 8 மணிமுதல் (14) காலை 8…

நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்தியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று…

பதுளை மாவட்ட செயலகத்தில் விளையாட்டு துறை உத்தியோகத்தர் ஒருவர் பதுளை வின்சன்டைஸ் மைதானத்தில் வைத்து நபர் ஒருவரினால் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான விளையாட்டு துறை உத்தியோகத்தர் பதுளை…