Browsing: மலையகம்

மஹேஸ்வரி விஜயனந்தன் பல வரலாற்றுச் சிறப்புகளையும் அனைவரையும் கவரும் இயற்கை அழகுகளையும்  தன்னகத்தே கொண்டதாகவும் மலையகத்தின் தலைநகரமாகவும் விளங்கும்  கண்டி மாநகரம் மட்டுமின்றி அதனை அண்மித்த பிரதேசங்களும்…

புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்வத்தை சீனி தொழிற்சாலைக்கு செல்லும் வீதியில் சீனி தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிவந்த லொறி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த உந்துருளியின் மீது…

மொ/ முத்தமிழ் வித்தியாலயம் கடந்த க. பொ. த (சா/த) பரீட்சையில் சிறந்த பெருபேற்றினை பெற்றதனை பாராட்டி,NLH Pvt ltd தலைவரும் சமூக சேவையாளரும், மலேசிய நாட்டு…

பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பஹலகம பகுதியில் வீடொன்றில் பெண் ஒருவர் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக பதுளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து…

கடந்த ஐந்தாம் திகதி ரிதிமாலியெத்த பிரதேச சபை தவிசாளர் நிஷாந்த ஜயசுந்தர ரிதிமாலியெத்த பிரதேச சபைக்கு சொந்தமான UP PS 5483 கெப் ரக வாகனத்தில் ஆந்தா…

லிந்துலை ,நாகசேனை டில்குல்ற்றி வழியாக பசுமலை நகருக்கு செல்லும் பாதை கடந்தகாலத்தில் போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லாதிருந்த நிலையில் இவ்வருட ஆரம்ப காலப்பகுதியில் காப்பட் இடப்பட்டு சீர்த்திருத்தம் செய்யப்பட்டதுடன்,…

வெளிநாட்டில் தொழில் பெற்று தருவதாக கூறி லுணுகலை பசறை பதுளை ஆகிய பகுதிகளில் உள்ள பெருந்தோட்ட இளைஞர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக பதுளை பொலிஸ் நிலையத்தில் கடந்த…

“அஹச மீடியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் 4வது வருடமாக நடைபெற்ற, “சர்வதேச மகளிர் தினம்” சாதனை பெண்கள் எனும் நிகழ்வு பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு (BMICH) மண்டபத்தில் 08/03/2023…

கடந்த சனிக்கிழமை (04/03/23) அன்று ஹட்டன் புனிதஜோன்பொஸ்கோ கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் நடாத்திய நுவரெலியா மாவட்ட பாடசாலைகளின் கபொத (சாத )மாணவர்களுக்கிடையிலான இணைந்த கணித,விஞ்ஞான திறன்காண்…

நுவரெலியா – லபுக்கலை கீழ்ப்பிரிவு தோட்டப் பகுதியில் தொழிலாளர்கள் இருவர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.தேயிலை மலையில் வேலை செய்துக் கொண்டிருந்த இருவரே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.…