Browsing: மலையகம்
மனிதநேயத்துடன் செயற்பட்ட தலவாக்கலை பொலிஸார்: மயங்கி விழுந்தவரை காப்பாற்றி 25 இலட்சம் பெறுமதியான பொருட்களையும் ஒப்படைப்பு! தலவாக்கலை: மனிதநேயம் குறைந்து வரும் தற்காலச் சூழலில், கடமையைத் தாண்டி…
வி.தீபன்ராஜ் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (16)லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறியில்…
மத்திய, சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை 2:00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என…
சாமிமலை: சாமிமலை 320 K மாநெலு பிரிவில் சமூர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் ஏற்பாட்டில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வொன்று மாநெலு கரப்பந்தாட்ட மைதானத்தில்…
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது…
ரில்லாமுல்ல தோட்டம், மத்துரட்ட குரூப், கந்தப்பளையை சேர்ந்த கந்தசாமி யோகேஸ்வரனை காணவில்லை . ரில்லாமுல்ல தோட்டம், மத்துரட்ட குரூப், கந்தப்பளை எனும் முகவரியை உடைய கந்தசாமி யோகேஸ்வரன்…
மலையகத் தமிழ் சமூகம் தடையின்றி தங்கள் சொந்த வீடுகளில் வசிக்கும் வகையில் காணி உரிமையைப் பெற்றுக்காடுப்பதாக தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்தபோது அளித்த வாக்குறுதியை, ஆட்சிக்கு வந்து…
அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சிச் செய்தி: மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று முதல் வங்கி கணக்குகளில்!
அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று (மார்ச் 12) வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி…
உயர்தர மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டம்: தேசிய சேமிப்பு வங்கியும் இணைகிறது! கொழும்பு: கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்தும், அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களின்…
கிளங்கன் மருத்துவமனை சர்ச்சை: யுவதியின் உடலம் அவமரியாதை செய்யப்பட்டமைக்கு ஆதாரங்கள் இல்லை – விசாரணைக் குழு தகவல்! டிக்கோயா: நுவரெலியா – டிக்கோயா, கிளங்கன் ஆதார மருத்துவமனையின்…