Browsing: வேலைவாய்ப்பு /விளம்பரம்

நுவரெலியா பிரதேச செயலகத்தில் வழங்கப்படும் இரண்டாம் கட்ட புதிய அஸ்வெசும நலன்புரி நன்மைகள் விண்ணப்ப படிவங்கள் பெற்றுக்கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர். சனி…

முச்சக்கர வண்டி சாரதிகள் சாலையில் கிடந்த பெருமதி மிக்க தங்க சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையை நிருபித்த ஹட்டன் நகரில் இயங்கும் முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்கள்.…

” கடந்த சிலநாட்களாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருந்தார்கள். அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்திலும் மக்கள் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்திருந்தார்கள். நுவரெலியா மாவட்ட…

நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலைகள் திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நுவரெலியா மத்திய சந்தையிலும் வீதியோர மரக்கறி…

(க.கிஷாந்தன்) நடைபெற்று முடிவடைந்த பாராளுமன்ற தேர்தலின் பின்பு மலையகத்தின் பல கட்சிகளிலும் பல மாற்றங்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த “Fengal” “பெங்கல்” என்ற புயலானது, நவம்பர் 30ஆம் திகதி முற்பகல் 08.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்காக ஏறத்தாழ 420 கிலோ…

. 15 வயது பாடசாலை மாணவி துஸ்பிரயோகம் தொடர்பில் 52 வயது நபர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது.…

சீரற்ற காலனிலையால் பாதிக்கப்பட்ட கந்தப்பளை சமர்ஹில் தோட்ட மக்களை சந்தித்த அனுஷா சந்திரசேகரன், குறித்த மக்களின் லயன் குடியிருப்புகளை பார்வையிட்ட போது மக்கள் பெரும் ஆபத்திற்கு மத்தியில்…

பூண்டுலோயா டன்சினன் தொழிற்சாலை பிரிவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு  அனர்த்ததால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு இன்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுஷ்கா ரட்நாயக்க நேரில் சென்று பார்வையிட்டதுடன்…

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக தமது வீடுகளை இழந்து, சொந்த இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ள, கந்தப்பளை சமர்ஹில் கோர்ட்லொட்ஜ் (Court lodge) தோட்டத்திலுள்ள 35 குடும்பங்களைச்…