Browsing: Breaking

Featured posts

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இன்று (07) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக நபர் ஒருவர் முச்சக்கரவண்டியில் சென்றுக் கொண்டிருந்த போது காரில்…

வீரகெட்டிய – அத்தனயால பகுதியில் பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கலாக 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…

வீரகெட்டிய பகுதியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல். வீரகெட்டிய – அத்தனயால பகுதியில் பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் 8 பொலிஸ்…

ஹட்டனை சேர்ந்த இளம் யுவதி தன்னை 60 வயது மதிக்கத்தக்க வீட்டு எஜமான் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக மொரட்டுவ போலீஸ் நிலையத்தில் நேற்று (05/03/23) இரவு…

கொட்டகலை நகரிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கின்றார், தளபாட விற்பனை நிலையங்களிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது. இந்த தீயானது ஏனைய வர்த்தக நிலையங்களுக்கும் பரவும்…

டி சந்ரு நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுக்கலை பகுதிக்கு மரக்கறி ஏற்றச் சென்ற லொறி கொண்டக்கலை பகுதியில் பாரிய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. https://youtu.be/kTYvzLf22W8 இன்று…

வி.தீபன்ராஜ் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் , தாதி உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிற்றூளியர்கள் என பலரும் இணைந்து பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று…

நானுஓயா நிருபர் போட்டி போட்டு ஓடிய அரச – தனியார் பேருந்து நுவரெலியாவில் விபத்து கண்டியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இரு பேருந்துகள் போட்டி போட்டு…

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)  மண்ணெண்ணெய் விலையை 50 ரூபாவினால் குறைத்துள்ளது மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

(அந்துவன்) தேசிய பண்ணை அபிவிருத்தி சபையின் கொட்டகலை ரொசிட்டா பண்ணையில் ஏற்பட்ட தீயின் காரணமாக பல ஏக்கர் புற்தரை தீயால் எரிந்துள்ளது. அட்டன் – நுவரெலியா பிரதான…