Browsing: Breaking
Featured posts
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, காலி மாவட்டத்தில் பதுளை மாவட்டம், ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு…
இதற்கமைவாக அவற்றின் அதிகாரம் இன்றில் இருந்து ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களின் கீழ்.கொண்டுவரப்பட்டுள்ளது. உள்ளூராட்சி நிறுவனங்கள் இன்று (20) முதல் பொதுமக்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்கவுள்ளதாக மாகாண…
இலங்கையில் இரண்டு இடங்களில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. கோமரன்கடவல பகுதியில் இன்று அதிகாலை 3.30 அளவில் 3 மெக்னிடியுட் அளவில் நிலவு பதிவானது. அதேநேரம் கிரிந்தையில் நேற்று…
(அந்துவன்) நுவரெலியா – கந்தப்பளை, பார்க் தோட்டத்துக்குட்பட்ட சந்திரகாந்தி (எஸ்கடேல்) தோட்டப் பிரிவில் பழமையான தேயிலை தொழிற்சாலையொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த தொழிற்சாலை…
மத்திய மாகாண பாடசாலைகளில் இன்று (15) நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (15) நடைபெற இருந்த 6 ஆம் வகுப்பு முதல் 9…
நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஒஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதன்மை இயக்குரான ராஜமவுலி இயக்கிய R R R திரைப்படத்தில் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்த…
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த புகையிரதத்தின் கழிவறையில் விடப்பட்ட சிசுவின் பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 26 வயதுடைய திருமணமாகாத இருவர் பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பொலிஸ் நிலையங்களால்…
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்காக வழங்கப்படும் கொடுப்பனவை ,இரண்டு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (09) பாராளுமன்றத்தில் அறிவித்தார். பரீட்சை…
வாத்துவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவனை தாக்கியதாக கூறப்படும் மாணவர்கள் குழுவொன்றில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
தந்தை, தாய், பிள்ளைகளின் சடலங்கள் வவுனியிவில் கண்டெடுப்பு. வவுனியா – குட்ஷெட் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.…