Browsing: Breaking

Featured posts

நாட்டின் மீது தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,…

ஜனாதிபதி தலைமையில் 17ஆவது தேசிய படையினர் தின நினைவு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது  சுதந்திர தேசத்தின் கௌரவத்திற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த அனைத்து பாதுகாப்புப்…

QR குறியீடு முறை மூலமான எரிபொருள் விநியோகம் தொடரும்: நாடாளுமன்றத்தில் பிரதியமைச்சர் அனில் ஜயந்த அறிவிப்பு! எரிபொருள் விநியோகத்திற்காக நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள QR குறியீடு (National…

சாமிமலை முச்சக்கர வண்டி சாரதிகள் எதிர்கொள்ளும் வாழ்வாதார நெருக்கடி: மஸ்கேலியா பிரதேச சபைக்கு அவசர கோரிக்கை! : சாமிமலை நகரில் அதிகரித்து வரும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை,…

தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெரிய வெங்காயம் (பம்பாய் வெங்காயம்) மற்றும் மறக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்து…

பெருந்தோட்டங்களில் இடம்பெறும் -தாக்குதல்கள் தொடர்பில்  பல்தரப்பு மாநாடு-தமுகூ தலைவ‌ர் மனோ விடம் அமைச்சர் விஜயபால இணக்கம்> பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள,…

ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்… “புதிய பேருந்துகள் தந்தால் மட்டுமே தீர்வு”: ஹட்டனில் போக்குவரத்து…

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், இன்று (15) காலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த…

களு கங்கையின் கிளையாறான குடா கங்கை உப-பள்ளத்தாக்கு வலயத்தில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு சிறியளவிலான வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று…

பலத்த மழை குறித்த சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (15) காலை வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்,…