Browsing: Breaking

Featured posts

நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு, தொலைந்த, தவறாக வைக்கப்பட்ட மற்றும் திருடப்பட்ட கையடக்க தொலைபேசிகள் தொடர்பான புகார்கள் தினந்தோறும் பதிவாகி வருவதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

இலங்கையில் ஆண்டுதோறும் 45 முதல் 60 வரையிலான குழந்தைகள் ‘தலாசீமியா’ (Thalassemia – பரம்பரை ரத்த சோகை நோய்) பாதிப்புடன் பிறப்பதாகச் சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.…

மலையக பெருந்தோட்ட மக்களின் நில உரிமையை வலியுறுத்தி, கொழும்பு நோக்கி 140 கிலோமீட்டர் தூர நடைபயணத்தை மேற்கொண்ட சிறுவன் ஒருவன், ஹட்டன் நகரில் வைத்து பொலிஸாரால் தடுத்து…

மஸ்கெலியாவில் சோகம்: பலாக்காய் பறிக்கச் சென்ற தொழிலாளி மரத்தில் இருந்து கிணற்றுக்குள் விழுந்து பலி! இச் சம்பவம் இன்று மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட…

போதைப்பொருள் பேரழிவைத் தோற்கடிப்பதற்குத் தேவையான சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்படும்!  “முழுநாடுமே ஒன்றாக” விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 06 மாதங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்.  அர்ப்பணிப்பு,…

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்…

இன்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை…

மலையக மக்களின் காணி உரிமைகளை வென்றெடுப்பது குறித்தும், அது தொடர்பாக அரசாங்கம் மற்றும் பொறுப்பு வாய்ந்த தரப்பினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் லிந்துலையில் கல்வி பயிலும் 7…

இலங்கையில் கடந்த 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைக் கல்வியில் இருந்து இடைவிலகியுள்ளதாக கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை…

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 29,589 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், கடந்த மே 18 ஆம் திகதி…