Browsing: இலங்கை
அதிக எடை வரம்புகளைக் கொண்ட பெட்ரியால் இயங்கும் மின்சார முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்வதற்கு வசதியாக மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.…
”கிளீன் ஸ்ரீ லங்கா “வுக்கான எமது பொறுப்பை நிறைவேற்றுவோம்! ”ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு” வரும் பக்தர்களிடம் வேண்டுகோள்
புனித தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்காக வரும் பக்தர்கள், பொலிதீன் உள்ளிட்ட உக்காத பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும், தலதா மாளிகையைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலின் தூய்மையைப் பராமரிப்பதில் அதிகபட்ச…
புனித திருத்தந்தை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளாரின் மறைவு கத்தோலிக்க மக்களுக்கு மட்டுமல்லாது உலக வாழ் அனைத்து மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
உலகளாவிய ரீதியில் வாழும் கத்தோலிக்க மக்களின் போற்றுதற்குரிய 226 வது புனித திருத்தந்தை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளார் தனது 88ஆவது வயதில் இறையடி எய்தினார். அவருடைய…
தகாத உறவை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்காக, கள்ளக்காதலியின் வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படும் பொலன்னறுவை பொலிஸ் சார்ஜன்ட், பொலன்னறுவை…
நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது முறையாகவும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும்…
இயேசு ஜீவிக்கிறார் சர்வதேச சுவிசேஷ பணிமனையின் உயிர்த்த ஞாயிறு பாதயாத்திரை 2025 ஏப்ரல் 20ம் திகதி அனுசரிக்கப்பட்டது சர்வலோகத்தையும் படைத்து ஆளுகை செய்யும் தெய்வமாகிய இயேசு…
பரிசுத்தப் பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இலங்கை மக்கள் சார்பாக ஜனாதிபதியின் இரங்கல் செய்தி
உலகளாவிய ரீதியில் தார்மீகத்தின் இருப்புக்கு வழிகாட்டியாகவும், அமைதி, நீதி மற்றும் இரக்கத்திற்காக ஆழமாகவும் கண்ணியமாகவும் குரல் கொடுத்த பரிசுத்தப் பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இலங்கை…
நாட்டின் பல பகுதிகளில் இன்று (22) மதியம் 1:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்,…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் பணிப்பில் சிஐடிக்கு கையளிக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் ஆவணங்கள் அடங்கிய தொகுதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில்…
உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் தொடர்பாக இடம்பெறவுள்ள அஞ்சல் மூல வாக்குக் குறித்து தேர்தல் திணைக்களம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. அறிவித்தல் பின்வருமாறு: