Browsing: இலங்கை

நுவரெலியா நகர அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்து புனரமைக்கப்பட்ட நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள வர்த்தக நிலைய கட்டிடம் நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி டினிகா…

வாக்கெடுப்பு நிலையத்தினுள் பிரவேசிக்க சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று (18) தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,

வாக்கெடுப்பு நிலையங்களிலும் வாக்கெண்ணும் நிலையங்களிலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தவிர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில…

கிருலப்பனை பகுதியில் தண்டவாள பராமரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ரயில் தடம் புரண்டதால், களனிவௌி மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் இன்று அறிவித்துள்ளது .…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. குறித்த காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது குழுக்களோ வேட்பாளர்களை பிரச்சாரம் செய்வது,…

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும்…

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக கடந்த கால நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்ட வீடியோக்களை மீண்டும் சமூக ஊடகங்களில் ஒலிபரப்புதல் மற்றும் அவ்வாறான வீடியோக்களை வெளியிடுவது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு…

பல்கலைக்கழகங்களின் பணியாட்குழுவினருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இலகு படுத்தும் வகையில் லீவு வழங்குதல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு:

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் முடிவடைந்தமை பற்றிய அறிவிதல் ஒன்றை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு: