Browsing: இலங்கை
பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மத அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 7500 ரூபாய் வருடாந்த கொடுப்பனவொன்றை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக…
யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்றைய தினம் (13) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான…
2024 ஜனவரி முதல் தற்போது வரையிலான 8 மாதங்களில், 784 இலங்கையர்கள் இஸ்ரேலில் செவிலியர் பராமரிப்பு தொழிலுக்காக சென்றுள்ளனர்;, மேலும் இஸ்ரேலில் வீட்டு செவிலியர் பராமரிப்பு சேவைக்கு…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சை திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற…
நுவரெலியாவில் பெண்கள் அபிவிருத்திக்கான சுயதொழில் விற்பனை நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
நுவரெலியாவில் பெண்கள் அபிவிருத்திக்கான சுயதொழில் விற்பனை நிலையம் மற்றும் குறைந்த வருமானம் பெறும் பெண்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில் USAID நிறுவனத்தின் நிதி பங்களிப்பின் கீழ் இன்று…
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் 1 வது வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு
2380 இலக்கம் கொண்ட 2024.04.10 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தினால் 2024 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30…
2024.09.21 திகதி அன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வசதிகளை வழங்குவதற்காக கொழும்பு 05, எல்விடிகல மாவத்தை, நாரஹேன்பிடயில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகம்…
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (12) நிறைவடைகிறது. தபால் மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்ட கடந்த 4, 5…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில்…