Browsing: இலங்கை

பூநகரி பகுதியில் இன்று (11) யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த உந்துருளி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிவேகமாக உந்துருளியை செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என காவல்துறையினரின்…

கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன தலைமையிலான ஐக்கிய இடதுசாரி முன்னணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது.

நாளை முதல் ஒரு வார போராட்டம் தொடங்கும் என கிராம சேவகர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி நாளை (12) மற்றும் நாளை மறுதினமும் (13) சேவையில் ஈடுப்படப்போவதில்லை என…

2024 ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் திகதி பாரிஸில் தொடங்கி 15 நாட்களுக்கு மேல் நடைபெற்றதுடன் 32 விளையாட்டுகளுக்கு அமைவாக 329 போட்டிகள்…

ரீ-56 ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கி மற்றும் பல்வேறு வகையான தோட்டாக்களுடன் சிறைக்காவலர் ஒருவர் ராஜகிரிய பகுதியில் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக  தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று…

கடந்த ஜூலை மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதற்கமைய கடந்த ஜூலை மாதத்தில் 3,710.80 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. கடந்த…

பொதுக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 15 ம் திகதி கலந்துரையாடல்…

நாட்டில் அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை விருத்தியடைந்து வருகின்றது மேல் மற்றும் சப்ரகமுவ…

பம்பலப்பிட்டி கரையோர வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் பொனிபஸ் சிட்னி மனோகரா என்ற 61…