Browsing: இலங்கை
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த தீர்மானம் எதிர்வரும் திங்கட் கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்சித்…
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பில் அவரது சகோதரர் சன்ன விக்ரமசிங்க, ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சீ பெரேரா மற்றும்…
ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று (26) முதல் எதிர்வரும் 14ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்ந்த ஏனைய நாட்களில் செலுத்த…
வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த பெண் கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். குறித்த பெண் கிரிந்தி ஓயா பயிர்ச்செய்கை பிரிவில் பணிபுரிந்த போதே சிறை…
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வை வலியுறுத்தி தமிழ் முற்போக்குக் கூட்டணி எதிர்வரும் 28ம் திகதி ஹட்டன் நகரில் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத் தலைவர் வேலுசாமி…
பாண் விலை நிர்ணயம் தொடர்பில் இன்றைய தினம் இறுதித் தீர்மானத்தை எட்டவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில், அண்மையில் விசேட கலந்துரையாடல்…
ஜனாதிபதி தேர்தளுக்கான திகதி இன்றைய தினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் நாட்டின் 9ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட…
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், தேர்தல்கள் ஆணைக்குழுவால் அரச அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது இன்று காலை அரச அச்சக திணைக்கள இணையத்தளத்தில் பிரசுரமாகும்…
இன்று முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் (26 வெள்ளிக்கிழமை ) அடுத்த வரும் சில நாட்களுக்கு மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படும் எனவும்…
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று ( 25 வியாழக்கிழமை )காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கlள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில்…