Browsing: இலங்கை
குருந்துவத்தை, வோர்டு பகுதியில் கடந்த 23 ஆம் திகதி முச்சக்கரவண்டியில் சென்ற நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வாள் வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து குறித்த இளைஞன் நேற்று…
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள்…
தோழர் விக்கிரமபாகுவின் மறைவிற்கு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின்(NDMLP)ஆழ்ந்த அஞ்சலியும் அனுதாபமும்!
இலங்கையின் இடதுசாரி இயக்கத்தில் ட்ரொட்சிச நிலைப்பாட்டில் இருந்து வந்த சமசமாஜ இயக்கத் தில் இணைந்து அதன் தலைவர்களில் ஒருவராக செயல்பட்டு வந்த தோழர் விக்கிரமபாகு தனது 81வது…
தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியின் ஹொலிரூட் பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் குறித்த வீதியூடான போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது தற்போது குறித்த மரத்தை வெட்டி அகற்றும்…
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று (26) விளக்கமளித்திருந்தார்.பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான தீர்மானம் சரியானது,…
எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி…
தெமோதரை 9 வளைவு பாலத்திற்கருகில், கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த அஞ்சல் தொடருந்தில் மோதி 26 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் தெமோதரை- கவரவெல…
இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலையில் மாற்றமில்லை எனவும் அகில…
நான்கு பாடசாலை மாணவிகள் இன்று காலை குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிகப்பட்டனர். நல்லதண்ணி பொலிஸ் நிலைய பிரிவில் உள்ள நல்லதண்ணி…