Browsing: இலங்கை
இலங்கையில் முதல் தடவையாக தேசிய ரின்மீன் உற்பத்தி நிறுவனமான SLIC நிறுவனத்தினால் தனது நவீன தயாரிப்பான நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் பாதுகாக்கக் கூடிய ஒருகிலோ எடை கொண்ட…
நாட்டுக்குத் தேவையான மருந்துகள், எரிபொருள், உரம் போன்றவற்றைக் கொள்வனவு செய்ய பணமில்லாமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறந்துவிடக் கூடாது என்றும், இவ்வாறான இருண்ட அனுபவத்தை அடுத்த…
பொசன் பூரணை தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து 7 ஆண் கைதிகள் நேற்று (21) பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவமாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ…
இந்திய வௌிவிகார அமைச்சர் கலாநிதி. ஜெய்சங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (20) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இந்தியாவில் புதிய ஆட்சி அமைத்திருக்கும்…
கனேடிய அரசியல் மற்றும் வர்த்தக பிரதானிக்கும் – கலாநிதி சிராஸ் மீராசாஹிப்புக்கும் இடையிலான சந்திப்பு…!
கனேடிய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் அரசியல் மற்றும் வர்த்தக பிரதானி டேனியல் பூட் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், மெட்றோபொலிடன் கல்லூரியின் தவிசாளருடமான கலாநிதி சிராஸ்…
கடந்த வருடங்களில்; முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கப்பட்ட போது எதிர்கொண்ட சிரமங்கள் மற்றும் பெற்றோரின் மனக்குறைகள் குறித்து முழு கவனம் செலுத்தி 2025ஆம் அண்டு முதலாம் தரத்திற்கு…
தியசரு பூங்கா இலங்கையில் சதுப்பு நில மையங்களின் கேந்திர சதுப்பு நில மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது
தியசரு பூங்கா இலங்கையில் சதுப்பு நில மையங்களின் கேந்திர சதுப்பு நில மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது தியசரு பூங்கா இலங்கையில் சதுப்பு நில மையங்களின் கேந்திர ஈரநில மையமாக…
கடுவெல, ரணால பிரதேசத்தில் தனியார் பேருந்தும் மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதி நேற்று (19) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து லம்புகமுவ நோக்கி…
ஜனாதிபதி என்ற வகையில் இந்த நாட்டில் எந்த ஒரு பிள்ளையும் பாதிக்கப்படக் கூடாது என தீர்மானித்துள்ளதாகவும், இரண்டு வருட குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக…