Browsing: இலங்கை
உலகளவில் ஈரநில சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்று வரும் சர்வதேச ஈரநில பூங்கா…
அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர் பசறை பிபிலை வீதியில் 13 ம் கட்டை 30 ஏக்கர் பகுதிக்கு செல்லும்…
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு! யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் கோரிக்கைக்கு அமைவாக மருதங்கேணி, கரவெட்டி தெற்கு…
பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை 19ஆம் திகதியிலிருந்து அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம்
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை 19ஆம் திகதியிலிருந்து அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும்…
லுணுகலை, பசறை வீதியில் ஹொப்டன் 154 ஆவது மைல் கல்லுக்கு அருகில் உந்துருளி ஒன்று இன்று ( 17) மாலை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர்…
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மிலானோ வகையான சிகரட், ஹேஸ் வகையான போதைப்பொருள் மற்றும் கஞ்சா ஆகியவற்றுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் 35…
மன்னார் – மடு தேவாலயத்திற்கு வருவோர் இடையூறின்றி வழிபாடுகளில் ஈடுபடுவாற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். மடு மற்றும் சிவனொலிபாத மலை…
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கடந்த 16-06-2024 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00 – 8.00மணிவரை கொழும்பு -5 மயூராபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய…
இறைவனுக்காக தியாகங்கள் செய்து இறையன்பை பெற்றுக்கொள்வோம். – கலாநிதி சிராஸ் மீராசாஹிப்..! எமது நாட்டில் இனங்களுக்கிடையில் இருக்கின்ற தப்பபிப்பிராயங்கள் களையப்பட்டு, புரிந்துணர்வும் சகவாழ்வும் நிலையான அமைதியும் உருவாக…
ஆன்மிக மற்றும் உலக வெற்றியை அடைய, மனிதன் சுயநலத்தை விட்டொழித்து, தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்கள் அந்த உன்னத…