Browsing: இலங்கை
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான எந்ந தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் …
அரச சொத்துக்களை பலவந்தமாக சுவீகரிப்பது தொடர்பில் பொலிஸாரும் புகையிரத திணைக்களமும் சட்டத்தை முறையாக அமுல்படுத்துவதாகவும், அதற்கிணங்க ரயில்வே கட்டளைச் சட்டத்தின்படி, அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை தரைமட்டமாக்கும் உரிமை…
மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று
களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின்…
பிறைநிலா ஊடக வலையமைப்பின் பிரமாண்டமான முதலாவது சான்றிதழ் வழங்கும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (2024.02.18) நடைபெற்றது. பிறைநிலா ஊடக வலையமைப்பின் பணிப்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான சப்ராஸ் அபூபக்கர்…
பொரளை மெகசீன் சிறைச்சாலைக்கு முன்பாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (19) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து…
விநியோகத்திற்காக பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி நிறைவு – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த்.
கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை…
இலங்கை இராணுவப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாநாடு வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 16) வெலிசரவில் உள்ள அலை ஏரி…
பலாங்கொடை வேலிஓயா பிரதேசத்தில் இருந்து பலாங்கொடை நகரத்திற்கு வருகை தந்த பேருந்தை பரிசோதனை சேய்த போது மரக்கறியோடு ஒரு கிலோ 90 கிராம் கேரள கஞ்சாவுடன்…
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவமாகாணத்தில் சில இடங்களில்மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
கொட்டகெதன பிரதேசத்தில் தாய் மற்றும் மகளை படுகொலை செய்த குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இரத்தினபுரி மேல்…