Browsing: இலங்கை
ஹோமாகமவில் உள்ள தாவர வைரஸ் சுட்டெண் மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட திசு வளர்ப்பு ஆய்வுகளை அடுத்து, இலங்கையில் பயிரிடுவதற்காக ‘மலே பிங்க்’ மற்றும் ‘லங்கா ரெட்’ என்ற இரண்டு…
திருகோணமலை – மொரவௌ பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த பெண்ணொருவர் உள்ளிட்ட 6 பேர் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் 28 வயது முதல்…
ஜிந்துபிட்டியவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய…
இணைய பாதுகாப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமைக்கு சர்வதேச மன்னிப்புசபை கண்டனம் வெளியிட்டுள்ளது.சர்வதேச மன்னிப்புசபை விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சட்டம் மனித உரிமைகள் மீதான தாக்குதல்…
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் கொள்கலன் ஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.கைது…
கனடா சர்வதேச வர்த்தக கண்காட்சி, வியாபார மற்றும் முதலீட்டாளர்கள் மாகாநாடு இலங்கையில் இடம்பெற்றது.
கனடா சர்வதேச வர்த்தக கண்காட்சி, வியாபார மற்றும் முதலீட்டாளர்கள் மாகாநாடு 2024 இற்கான ஆரம்ப நிகழ்வும் வர்த்தக மற்றும் பாரிய, சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுடனான கலந்துரையாடலும் அண்மையில் கொழும்பு…
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று (24) பிற்பகல் பாராளுமன்றத்தில் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.…
2025ஆம் ஆண்டுக்குள் பரீட்சைகளை தாமதமின்றி நடத்துவதற்கு தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்தி இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த…
பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளல் தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை
பாடசாலைகளில் தரம் 01 இற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக, பாடசாலைகளுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அதற்கமைய, அதிபர்களினூடாக நேர்முகப்பரீட்சைகள் நடாத்தப்பட்டு மாணவர்கள்…
மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வழங்கும் விஷேட வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. ஜப்பான் சர்வதேச முகவாண்மையகம், சமூக சேவை திணைக்களம், மனித வலு மற்றும்…