Browsing: இலங்கை

முல்லேரியா, அம்பத்தலை பகுதியில் நேற்று (10) காலை தந்தையும் மகளும் அசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். தந்தை-மகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இந்த தாக்குதல்…

கொழும்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களிடையே கண் நோய் வேகமாக பரவி வருவதாக வலயக் கல்வி அலுவலகம் எச்சரித்துள்ளது. கொழும்பு பிராந்திய பணிப்பாளர் பி.ஆர். தேவபந்து,  அனைத்து …

மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் முதல் மின் கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி…

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின்…

அநுராதபுரம், தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (10/10) இரவு 7.00 மணியளவில் தலாவ நகரின் மையப் பகுதியில் உள்ள சுற்றுவட்டத்தில் இந்த…

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான எம்.டபிள்யூ. ஜகத் குமார ஆளும் கட்சியின் பிரதம அமைப்புச் செயலாளராக  நேற்று (10) தனது கடமைகளை ஆரம்பித்தார். அவர் ஸ்ரீ…

“இஸ்ரேலில் பல இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். வெளிவிவகார அமைச்சு அவர்களை சரியான இடங்களுக்கு அனுப்பி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இலங்கையில் கணிசமான எண்ணிக்கையிலான இஸ்ரேலியர்கள் சுற்றுலாப்…

நில்வளா கங்கையில் தடுப்பணையில் உள்ள ஒரு பகுதியை மாற்றுவது தொடர்பாகவும், கிளை ஆற்றில் உள்ள தடைகளை அகற்றுவது தொடர்பாகவும், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்…

பெற்றோர்கள் தம்மால் முடிந்தளவு சிரமம்பப்பட்டு பிள்ளைகளை மேலதிக வகுப்புகளுக்கே அனுப்ப வேண்டும் என்றால் பாடசாலைகள் காணப்படுவதில் அர்த்தமில்லை – கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த புதிய கல்விக்…

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தபால் திணைக்களத்தின் வருமானத்தில் 71% முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். உலக தபால் தினத்தை (09)…