Browsing: இலங்கை

சீனாவின்- சினொபெக் நிறுவனத்தின் இரண்டாவது எரிபொருள் தொகை இன்று(2) நாட்டை வந்தடையவுள்ளது. குறித்த நிறுவனத்தின் முதலாவது தொகை எரிபொருளானது கடந்த வாரம் நாட்டை வந்தடைந்ததென மின்சாரம் மற்றும்…

பாதுக்க அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் பேய் நடமாட்டம் உள்ளதாக எழுந்துள்ள நம்பிக்கையினால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அந்த பாடசாலையில் படித்த விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவி…

மாங்குளம் ரயில்  நிலையத்தை அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் (01) சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், மரக்கன்றுகளும் நடப்பட்டன. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் அனுசரணையுடன் மாங்குளம் ரயில் நிலைய…

முச்சக்கர வண்டிக் கட்டணங்கள், ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் ஊடாக பிரத்தியேகமாக ஒழுங்குபடுத்தப்படும் வரை கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என முச்சக்கரவண்டி சங்கங்கள் வலியுறுத்துகின்றன. ஒவ்வொரு மாதமும் எரிபொருள்…

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் மூன்று வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக வைத்தியசாலையின்…

தேசிய கீதத்தை சிதைத்து பாடியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய புதிய மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்…

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோழி இறைச்சியின் விலையை குறைக்க தயார் என கோழிப்பண்ணை தொழில்துறை அதிகாரிகள் விவசாய அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒரு கிலோ கிராம் கோழி…

சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கையிருப்பு தரையிறக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2 ஆவது எரிபொருள் இருப்பு நாளை (02) நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்…

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92…