Browsing: இலங்கை
அரசியல் தூண்டுதல்கள் அல்லது வெளி அழுத்தங்களுக்கு அடிபணியாமல் ஜுலை 10 ஆம் திகதி வரையான மேன்முறையீட்டு காலத்திற்குள் பிரதேச செயலாளர்களை தொடர்பு கொள்ளவும். விரைவில் மேன்முறையீட்டை சமர்ப்பிக்கவும்.…
கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல்…
யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்காக ஓய்வறை அண்மையில் மீன்பிடி மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கில் அதிகளவான பயணிகளினால் பயன்படுத்தப்படும் யாழ்ப்பாண…
இலங்கையில் முதல் தடவையாக கைத்தொலைபேசி மற்றும் டிஜிட்டல் ஊடகவியளாலர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட “MOJO Lanka” போட்டியில் சிறந்த படைப்பிற்காக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் மற்றும் IREX நிறுவனம்…
இளம் பெண்களை ஏமாற்றி அவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து மிரட்டி பணம் பறித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள்…
மன்னார், உயிலங்குளம் பகுதியில் விசாரணைக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டதாக குறிப்பிடப்படும் பெண்கள் உட்பட 10 பேர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை (10-07-2023)…
இலங்கை கடற்படையினரால் 24 ஆம் திகதி நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்ய வேனில் கொண்டு செல்லப்பட்ட நாற்பத்தி இரண்டாயிரத்து முன்னூறு (42300)…
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மற்றும் ஒன்றிணைந்த வெளிநாட்டவர்கள் மத்தியில் இலங்கையின் ஆயர்வேத உற்பத்திகளை முன்னேற்றுவது தொடர்பான விசேட கலந்துரையாடல் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி…
காதலி இன்றி தன்னால் உயிர் வாழ முடியாது எனக்கூறி தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பலாங்கொடை வெலிக்கபொல பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. தனது வீட்டாருடன்…
“International Diplomats” எனப்படும் சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச ராஜதந்திரிகள் மாநாடு இம்முறை இந்தியாவின் கோவாவில் இடம்பெற்றது. இதில் “International Diplomats” இன் Head…