Browsing: இலங்கை
ஜா-எல துடெல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவிகள் திடீர் அரிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி.
ஜா-எல துடெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த மாணவிகள் குழுவொன்று திடீரென ஏற்பட்ட கடுமையான உடல் அரிப்பு காரணமாக நேற்று (21) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 16…
காலி, கராபிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரியவருகிறது. எனினும்…
வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாகக் கூறப்படும் வீட்டுப் பணிப்பெண் ராஜகுமாரியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் (21) உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான…
அம்பாறை, இங்கினியாகலை பொல்வத்த பிரதேசத்தில் பாடசாலை மாணவிகள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நண்பிகளான இரு மாணவிகளும் 16 வயதுடையவர்கள் என…
ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபைச் சமவாயம் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏனைய சர்வதேச நெறிகள், நியமங்கள் அத்துடன் மிகச் சிறந்த செயல்முறைகள் என்பவற்றுக்குப் பயன்கொடுப்பதற்கும், சுயாதீனமான ஆணைக்குழுவொன்றைத்…
பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்கும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்.
ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் பிரிவின் முக்கிய கலந்துரையாடல் (20) காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக…
2022 ஆம் ஆண்டில் நடுப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், இராணுவத் தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க அனைத்து இராணுவத்தினரின் மாதாந்த உணவு கொடுப்பனவு…
ஐக்கிய அமெரிக்காவின் Helpline Lanka 39.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை (20) சுகாதார அமைச்சுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி…
சப்ரகமுவ மாகாண ஆளுனர் நவீன் திசாநாயக்க அவர்கள் இன்று (21.06.2023) கண்டியின் புனிதத் தலமான தலதாமாளிகைக்கு விஐயத்தை மேற்கொண்டார். புனித தந்தத்தை வழிபட்டதுடன் மல்வத்தை பீடத்தின் அதி…
சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள நல்ல தண்ணீர் கிணற்றை சுத்திகரித்து பிரதேச மக்களுக்கும் பயணிகளுக்கும் குடிநீர் வழங்குவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். குறித்த விடயம்…