Browsing: இலங்கை

மேல் மாகாணத்திற்குள் அலுவலகங்கள் மற்றும் ஏனைய வளாகங்களை சோதனையிடுவதற்கான பரந்த வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வார நாட்களின் திங்கட்கிழமைகளில் தனியார் பாடசாலைகள், அரசாங்க பாடசாலைகள் தனியார் கல்வி…

பதின்மூன்று வயது மகளின் மோசமான நடத்தையால் கடும் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்த பெற்றோர்கள் வெலிமடை பொலிஸ் நிலையத்தில் விஷம் அருந்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து…

சட்டவிரோதமாக அனுமதி பத்திரம் இன்றி இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட  14 மாடுகளுடன் 2 சந்தேக நபர்களையும் அவர்கள் பயன்படுத்திய லொறியுடன் பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த…

பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம் . பியரட்ணவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆலோசனைக்கு அமைய பொலிஸ் குழுவொன்று…

(க.கிஷாந்தன்) தேயிலை மலையில் சுற்றிதிரிந்த காட்டெருமையை வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்வதற்கு முற்பட்ட இருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்ட,…

இலங்கையில் வருடாந்தம் மில்லியனுக்கும் அதிகமானவர்கள் விபத்துகளுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெறுவதுடன் 12,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பதாகவும் விசேட வைத்தியர் சமித்த சிரிதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் மாத்திரமல்ல முழு உலகிலும்…

குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது மனைவியின் பாதத்தை துண்டாக்கிய சம்பவம் ஒன்று கம்பஹாவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து  வெட்டி துண்டாக்கிய பாதத்துடன் வைத்தியசாலைக்கு அப்பெண் கொண்டு…

வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறையை மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்க முழு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்…

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 02 வருடங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு…

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கருத்தில் கொண்டு விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிரான அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்…