Browsing: இலங்கை
சதொச விற்பனை நிலையங்களில், இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் உள்ளுர் சம்பா அரிசியின்…
ஹாலிஎல – போகொட பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹாலிஎல போகொட பகுதியில் நீர் வடிந்தோடும் வடிகானில் 10 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுவர்கள் நேற்று வியாழக்கிழமை நீரில் அடித்துச்…
சமூக ஆர்வலரும் அகில இலங்கை சமாதான நீதவனும் ஆகிய எம்.பெர்னாண்டோ(J.P) அவர்களின் ஏற்பாட்டில் 2023/03/19 ஆம் திகதி மனித நேயம் எனும் தொணிப் பொருளின் கீழ் எல்பியன்…
டி சந்ரு மின் கட்டணத்தை உயர்த்தியதை யடுத்து மாதாந்த மின்கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் பெருந் தோட்ட தொழிலாளர்களும் கிராம பகுதிகளில் வாழும் பாமரை மக்களும் அவஸ்த்தை…
– 74ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் ஜனாதிபதிக்கு எஸ்.ஆனந்தகுமார் வாழ்த்து – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க இன்று தனது 74ஆவது பிறந்த…
தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்புச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன்…
சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் மழை
சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…
கைவினைக் கலைஞர்களுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளைத் திறக்கும் “Crafting Ceylon” வேலைத்திட்டம்
இலங்கை கைவினைஞர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Crafting Ceylon” ஏற்றுமதி சார்ந்த வடிவமைப்பு…
புனித மக்காவிற்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் விசாக்கள் கடந்த வருடங்களைப் போன்று விற்பனை செய்ய இடமளிக்கப்பட மாட்டாது என்று புத்தசாசன கலாசார மற்றும் சமய அலுவல்கள்…
லிந்துலை -சென்றெகுலர்ஸ் , கிளனிஈகல்ஸ் தோட்டங்களில் கடும் காற்றுடன் பெய்த மழைக் காரணமாக பாதிக்கப்பட்ட 133 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாடசாலைகளில் தஞ்சம்
லிந்துலை ,சென்றெகுலர்ஸ் மற்றும் கிளனிஈகல்ஸ் ஆகிய தோட்டங்களில் நேற்று (22/03/23) கடும் காற்றுடன் பெய்த மழைக் காரணமாக பாதிக்கப்பட்ட 133 குடும்பங்களை சேர்ந்த 182 பேர் தற்காலிகமாக…