Browsing: இலங்கை

இணைய வழி Online முறை மூலம் இலங்கை மின்சார சபைக்கு பணம் செலுத்துவது நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோலாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல்…

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி உதவி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை சமகால அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக வெகுஜன ஊடக…

பொரளை  “ஓவல் வியூ ரெசிடன்சீஸ்” என்ற அரச ஊழியர் வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீட்டுப் பயனாளிகளுக்கு வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. நேற்று (30) நகர…

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (30) மரக்கறி வகைகளின் மொத்த விலை பாரியளவு வீழ்சியடைந்துள்ளது. கோவா ஒரு கிலோவின் மொத்த விலை ரூபாய். 25 முதல்…

கட்டுப்பாட்டு விலைக்கும் அதிகமான விலையில் முட்டைகளை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் முட்டைகளை பதுக்கி வைத்துள்ள இடங்கள் குறித்து தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பாவனையாளர்…

பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் அரச சேவையில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அவர்களில் இருபத்தாறாயிரம் பேர் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சுசில்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானியை வெளியிடுவதற்கான அறிவித்தல், அரசாங்க அச்சகத்திற்கு இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அரசாங்க திணைக்களத்தின்…

ஊடகவியலாளர் நிபோஜன் புகையிரத விபத்தில் மரணம்! கொழும்பு தெஹிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஊடகவியலாளர் நிபோஜன் மரணமடைந்துள்ளார். அவரது உடல் களுபோவில வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக…

பதுளை – கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகவிருந்த நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்து, இன்று…

(க.கிஷாந்தன்) காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் பொகவந்தலாவ பொகவான கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலம் ஒன்று (29.01.2023) ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம்…