Browsing: இலங்கை
இம்மாதம் ஆரம்பமாக உள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி ,பரீட்சை நடைபெறும் 14 நாட்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி நாடு பூராகவும் தொடர்ச்சியாக மின்சாரம்…
கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மாணவி ஒருவரின் சடலம் கொழும்பு 7 குதிரை பந்தைய திடலில் இன்று (ஜன 17) கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் மேலும் பல…
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், கடந்த 2022 ஆம் ஆண்டு பெறப்பட்ட தண்டப்பணம் ஊடாக 70 இலட்சம் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது என்று கமத்தொழில், வனவிலங்கு மற்றும் வனப்…
சீன அரசாங்கம் இலங்கையின் விவசாயத்துறைக்காக வழங்கிய டீசலை விநியோகிக்கும் நடவடிக்கை கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளது. சீன அரசாங்கம் நாட்டின் விவசாயத்துறைக்காக 68 இலட்சம் லீற்றர் டீசலை வழங்கியுள்ளது…
உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் அனைத்து நடவடிக்கைகளும் இன்று (17) நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.…
எக்கிரியவில் இருந்து மீகாகியூல செல்லும் வீதியில் மண்மேடு சரிந்துள்ளதால் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. மீகாகியூல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மீகாகியூலயிலிருந்து எக்கிரிய செல்லும் வீதி வெலஹன பகுதியில்…
இவ்வருடம், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை மத்திய வங்கியினால் ஆயிரம் ரூபா பெறுமதி யான 75 நாணயங்கள் மற்றும் தபால் திணைக்களத்தினால், இரண்டு முத்திரைகள் என்பன…
புகையிரத சேவைக்கு புதிதாக 3,000 பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இந்த நாட்களில் நடத்தப்பட்டு வருவதாக…
நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
கொழும்பு – 07, பௌத்தாலோக்க மாவத்தை தற்காலிமாக மூடப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணியினால் வீதியை பொலிஸார் தற்காலிகமாக மூடியுள்ளனர்.…