Browsing: இலங்கை
அந்துவன்) அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெரோல் தோட்டத்திலுள்ள தோட்ட குடியிருப்பு ஒன்றின் மலசலகூடத்தில் சிக்கியிருந்த சிறுத்தைக்குட்டியை பிடிக்க நல்லதண்ணி மற்றும் நுவரெலியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் இன்று (26) நடவடிக்கை…
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 30 ரூபா விலையில் உணவு உற்பத்தியாளர்களுக்கு வழங்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச…
டி.சந்ரு செ.திவாகரன் நுவரெலியாவில் மோட்டார் சைக்கிளுடன் வேன் மோதி விபத்து – இருவர் வைத்தியசாலையில் நுவரெலியா பொலிஸ் பிரிற்குட்பட்ட கெமுனுபுர மார்காஸ்தோட்டப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்…
டி.சந்ரு செ.திவாகரன் நானுஓயா டெஸ்போட்டில் பொன்னர்சங்கர் கூத்து! நகரீகம் வளர வளர தமிழர்களின் கலைக், கலாச்சாரம் மறைந்து கொண்டு வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை இதிலும்…
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் முதல் தொகுதி முட்டை எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கை அரச வர்த்தக சட்ட கூட்டுத்தாபனம்…
இலங்கையில் எட்டு மாவட்டங்களில் யானைக்கால் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக யானைக்கால் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. நோயைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு வரும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு…
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பூரண அனுசரணையுடன், இஸ்ரேலில் செவிலியர் Nurse வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி, அரச இலச்சினை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அரச இலச்சினை என்பவற்றை…
தென் கொரியாவில் உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறைகளில் காணப்படும் வேலை வாய்ப்பிற்காக, இலங்கை இளைஞர் யுவதிகளை தெரிவு செய்வதற்காக, 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள 7…
தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு பெற வரும் பொதுமக்களின் வசதிக்காக, அந்த இடத்தில் இருக்கைகளை அமைக்க நகர அபிவிருத்ததிகார சபை நடவடிக்கை எடுத்து வருகிறது. நகர அபிவிருத்தி…
தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேகாலை அவிசாவளை பிரதான வீதியில் ஈரியகொல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் படுக்காயங்களுடன் கரவநெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தானது…