Browsing: இலங்கை
ருஹுனு தேசிய கல்விக் கல்லூரி மாணவ ஆசிரியர்கள் குழுக்களையே இன்று காலை ஏற்பட்ட மோதலில் காயம்டைந்த 11 பேர் கராபிட்டிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இரண்டாம்…
13 வயது சிறுமியை கடத்தி தப்பிச் செல்லும் நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரி பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். சிறுமியின் தாயார் பொலிஸில் செய்த…
அருட்பணி. ச. யேசுதாசன் J.P ( அகில இலங்கை) கடந்த 25/11/2022 அன்று மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எஸ். ஹிபதுல்லா முன்னிலையில் அகில இலங்கை…
கிராண்ட்பாஸ், சமகிபுர அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டதினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றரை வயதான ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை…
மாதாந்த சம்பளம் பெறுபவர்கள் கடனை செலுத்துவதில் சிரமம் இருந்தால் வங்கிகளுடன் கலந்துரையாட முடியும்
மாதாந்த சம்பளம் பெறுபவர்கள் கடனை செலுத்துவதில் சிரமம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் கலந்துரையாடி கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நேற்று…
அடுத்த மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நாளாந்தம் டுபாய் கொழும்புக்கிடையான நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு எமிரேட்ஸ் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நேரடி…
இனிவரும் காலங்களில் பாடசாலை வகுப்புக்களுக்கு தேசிய கல்வி பல்கலைக்கழகத்தில் 4 வருட கால பட்டப்படிப்பை பூர்த்திசெய்த மற்றும் ஆசிரிய பயிற்சியை பெற்றவர்கள் மாத்திரமே அனுப்பப்படுவார்கள் என்று கல்வி…
இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் நாடளாவிய ரீதியில் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனாவுடன் ஒப்பிடுகையில், இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் குறைவாகவே…
வவுனியா கனகராஜன்குளம் பகுதியில் இன்று (24) அதிகாலை பேருந்து மற்றும் டிப்பர் மோதிய விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் 15 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…