Browsing: இலங்கை

லங்கா சதொச நிறுவனம் ,இன்று (02) முதல் அமுலுக்குவரும் வகையில் நான்கு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. செத்தல் மிளகாய், பெரிய வெங்காயம், சிவப்பு அரிசி, கோதுமை…

பெப்ரவரி 17ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 331,000 இற்கும் அதிகமான மாணவர்களின்…

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மாதாந்த செலவினத்தை விட அரசாங்கத்தின் வருமானம் தற்போது மிகவும் குறைவாக இருப்பதால் அரச செலவினங்களை மேலும் குறைக்க வேண்டும் என்று…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும், அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்டிற்கும் (Victoria Nuland) இடையிலான கலந்துரையாடல் நேற்று(01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…

போரினால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார். ஒரு நாட்டின்…

மாளிகாவத்தை மஸ்ஜித்கள் சம்மேளனம் மற்றும் மாளிகாவத்தை உலமாக்களின் ஐக்கியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் “ஹஃப்பாத்களை கௌரவித்தல்” எனும் தலைப்பிலான வைபவம் 29 ஜனவரி 2023 அன்று மாளிகாவத்தை பெரிய…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது.  2023 பெப்ரவரி02ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023பெப்ரவரி 01ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு…

குறைந்த வசதிகள் கொண்ட நகர்ப்புற குடியிருப்புகளில் பொருளாதார சிரமம் உள்ள குடும்பங்களில் முதலாம் தரத்தில் சேரும் சிறுவர்களுக்கு பள்ளி உபகரணங்களை தொகுப்பு வழங்கும் திட்டத்தை நகர்ப்புற குடியிருப்புகள் அபிவிருத்தி அதிகாரசபை…

கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி தேசிய…

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 339 உள்ளூராட்சி மன்றங்களில் 58 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 329…