Browsing: இலங்கை
சமிக கருணாரத்னவுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது போட்டி ஒப்பந்த…
பாராளுமன்றம் கலைக்கப்படமாட்டாது – அரசாங்கத்தை மாற்றும் மீண்டுமொரு போராட்டத்திற்கு இடமில்லை – ஜனாதிபதி
அரசாங்கத்தை மாற்றுவதற்காக மீண்டுமொரு போராட்டத்திற்கு நான் இடமளிக்கப் போவதில்லை. அத்துடன் பாராளுமன்றத்தைக் கலைக்கவும் முடியாது. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னரே அதனை மேற்கொள்ள முடியும்…
புகையிரதம், பஸ், பாடசாலை வாகன சேவை மற்றும் டக்சி சேவை போன்ற நாட்டில் உள்ள சகல போக்குவரத்து சேவைகளையும் ஒரே டிஜிட்டல் தளத்திற்குக் கொண்டு வருவதனூடாக பயணிகளுக்கு…
கொத்தமலை நெனோதா சிங்கள பாடசாலை பொல்வத்துற பகுதியை சேர்ந்த சுமார் 160 மாணவர்களுக்கு உளர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு கடந்த 20/11/22 அன்று நெனோதா சிங்கள…
4000 இலங்கை தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் பத்து சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. 20 வருடங்களின் பின்னர் இலங்கை…
குருதி கசிவு நிலையுடன் ,டெங்கு நோயாளர்கள் சிகிச்சைக்காக வருவதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு
மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் தற்பொழுது குருதி கசிவு நிலையுடன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருவதாக அம்மாவட்டத்தின் பிராந்திய சேவைகள் பணிப்பாளர் ரி. வினோதன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் தற்போது…
கோட்டை ரயில் நிலையத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள கோழி இறைச்சி கடையில் நேற்று (22/11/) இரவு இறைச்சிக்காக வைக்கப்பட்டிருந்த 130 கிலோ அளவிலான கோழிகள் திருடப்பட்டுள்ளாதாக வியாபாரி தெரிவித்தார்.…
வரவு செலவு திட்டம் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம். வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
கொட்டகலை பிரதான பாடசாலைகளில் ,கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே…
ஓமானில் பல்வேறு தொந்தரவுகளுக்கு உள்ளான இலங்கை பெண்கள் தொடர்பிலான சமபவங்களின் பின்னணில் செயல்பட்டவர்களுடன் தொடர்பு பட்ட வலைப்பின்னல் அடையாளங்காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தின் முகாமையாளர் ஈ.டீ.பீ.சேனநாயக்கா தெரிவித்தார்…