Browsing: இலங்கை
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான நியமனத்தை (21.01.2023) நுவரெலியா மாவட்ட ஆசன அமைப்பாளர் சதானந்தன் திருமுருகன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்தவர்கள்…
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என்று…
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, தேர்தல்…
2022 – 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (23) முதல் 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற உள்ளது. இவ்வருடம் 331,709…
(க.கிஷாந்தன்) உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள 12 சபைகளுக்கும் தாக்கல் செய்யப்பட்ட 108 வேட்பு மனுக்களில் 17 நிராகரிக்கப்பட்டுள்ளன என்று நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி…
(க.கிஷாந்தன்) உள்ளுராட்சிசபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்திலுள்ள சபைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 11 நிராகரிக்கப்பட்டுள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக்கட்சி…
(க.கிஷாந்தன்) விபத்தில் உயிரிழந்த வேன் சாரதியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தின்…
நுவரெலியா மாவட்ட, கொட்டகலை பிரதேச சபைக்கு சுயேட்சை குழுவில் இளைஞர் தங்கராஜா ராஜ்குமார் தலைமை வேட்பாளராக போட்டியிடுகின்றார். தேர்தலுக்கான கட்டுப்பணத்தை சுயேட்சை குழுவின் தலைவர் நேசன் சங்கர்…
நானுஓயா நிருபர் நானுஓயா ரதல்ல விபத்தில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதியின் பூதவுடல் இன்று நல்லடக்கம்.
குருணாகல் மாநகர முதல்வர் துஷார சஞ்சீவ விதாரணவை அப்பதவியில் இருந்து நீக்கி வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஒஃப் ப்ளீட் வசந்த கரண்ணாகொடவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.…