Browsing: இலங்கை

தம்பியின் கத்தி குத்துக்கு இலக்காகி அண்ணன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ்…

புத்தல – கதிர்காமம் வீதியில் காட்டு யானைகளின் தாக்குதல் காரணமாக வாகனங்கள் விபத்துக்குள்ளாவதை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக காணக்கூடியதாக உள்ளதாக விவசாய வனஜீவராசிகள் மற்றும்…

இலங்கையின் வனப்பகுதி 16% ஆக குறைந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என வனப் பாதுகாப்பு திணைக்கள ஜெனரல் கே.எம்.ஏ. பண்டார தெரிவித்துள்ளார். குறித்த ஊடகச் செய்திகள்…

வெளிநாட்டு ஆக்கிரமிப்பு காரணமாக, நாட்டில் ஈடு கொடுக்க முடியாத பொருளாதார கட்டமைப்பு உருவானதாக வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 75 ஆவது சுதந்திர…

வருமானம் ஈட்டும் போது செலுத்தும் வரி என்பது ,வரையறையை மீறி வருமானம் ஈட்டும் நபர்களால் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியாகும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…

நானுஓயா நிருபர் நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த பஸ் விபத்து – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கொழும்பு…

“கல்வி புரட்சி மூலம் மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன். அதற்கான ஓர் பாலமாக அரசியலையும் பயன்படுத்துவேன். எதிர்வரும் உள்ளாட்சிமன்ற தேர்தலில் எனது பிரதிநிதிகளை நிறுத்துவேன்.” என்று…

ஆறாத வடுவாகி மாறாத வலி தந்து ஒன்பது பேரின் உயிர்களை பலியெடுத்த கோர விபத்து இடம்பெற்ற சோக கரைபடிந்த கறுப்பு தினம். பசறை நகரிலிருந்து எக்கிரிய நோக்கி…

லங்கா விசன் எக்சன் பவுன்டேசன் நிறுவனத்தின் அனுசரணையின் ஊடாக நேற்று (2022.01.04) அன்று காலை 9.00 மணியளவில் கண்டி-மஹியாவையில் அமைந்துள்ள முதியோர் இல்லத்திற்கு 50,000 இற்கும் மேல்…

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருட மலையக பூர்த்தியை முன்னிட்டு மலையகத்தின் பல பாகங்களிலும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மலையக வாழ் மக்களின் உரிமைகள் தொடர்பான…