Browsing: இலங்கை
பாடசாலைகளுக்கும் விடுமுறை இன்றைய (13) தினம் விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதிகள் மற்றும் மின்சாரத் துண்டிப்புப்போன்ற பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது…
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஜூன்13ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஜூன் 13ஆம் திகதி அதிகாலை 05.30…
நாடாளாவிய ரீதியில், இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 700 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க அறிவித்துள்ளார். அதன்படி, கோட்டக்கல்வி அலுவலகம், வலயக்கல்வி அலுவலகம்,…
அனுராதபுரம் ஜயசிறிமகாபோதியில் ஆரம்பம் இம்முறை தேசிய பொசன் தின நிகழ்வு அனுராதபுரம், மிஹிந்தலை, தந்திரிமலை புனித பூமிகளை மையமாகக்கொண்டு இடம்பெறும். தேசிய பொசன் நிகழ்வின் அங்குரார்ப்பண வைபவம்…
பொசொன் நோன்மதி வைபவத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும தெரிவித்துள்ளார். அரச பொசொன் வைபவம் மிஹிந்தலை புனிதபூமியில்…
எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி திங்கட் கிழமை விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை…
எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் மற்றும் அங்கு இருக்கக்கூடிய எரிபொருள் வகைகளை எளிதாகக் அறிந்து கொள்வதற்கான முறையொன்று அறிமுகம் எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் மற்றும் அவற்றில் இருக்கக்கூடிய எரிபொருள்…
இலங்கை மக்களில் 22 வீதமானோருக்கு உணவு நிவாரணம் தேவையென்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சனத்தொகையில் 22 வீதமானவர்கள்…
இலங்கையில் உள்ளக ரீதியிலும் வெளியிடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார். இந்த விதி முறை இன்று முதல்…
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை நாளாந்தம் 100 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. நேற்று (8) மாத்திரம் சுமார் 2,500 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு…