Browsing: உள்நாட்டு செய்திகள்

சிவனடிபாத மலைக்கு புனிதயாத்திரை சென்ற பெண் ஒருவர் உயிரிழப்பு.. இன்று காலை சுமார் 10.00 மணி அளவில், சிவனடிபாத மலைக்கு புனித யாத்திரை சென்று திரும்பிய பெண்…

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மழை பெய்தது வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் விவ…

(க.கிஷாந்தன்) கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று (11.01.2025) சனிக்கிழமை பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. பாடசாலை மாணவி…

மலையக மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான அந்தனி ஜீவா காலமானார். தனது 81 ஆவது வயதிலே இவ்வாறு காலமானார். அந்தனி ஜீவா (26 மே 1944 – 10…

உலக அயலகத் தமிழர் தினம் 2025 இன்றும், நாளையும் இந்தியா தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தின் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இடம்பெறவுள்ளது. இதன் முதல் நாள் நிகவுழ்களை…

பசறை நிருபர்.          11.01.2025 நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக…

(க.கிஷாந்தன்) அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா ஸ்ரீவாணி ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் சுமார் 50 மாணவர்களுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் தொடர்பாக அம்பகமுவ சுகாதார வைத்திய…

கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று பசறை 10 ம் கட்டைப் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஐவர்…

இன்றிலிருந்து  அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய,…

(க.கிஷாந்தன்) அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில்…