Browsing: உள்நாட்டு செய்திகள்

(க.கிஷாந்தன்) மலையக மக்களுக்கான உரிமைப் போராட்டங்களில் உயிர் தியாகம் செய்த மலையக தியாகிகளை நினைவுகூரும், மலையக தியாகிகள் தினம் இன்று (10.01.2025) கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உணர்வுப்பூர்வமாக…

உலக அயலகத் தமிழர் தினம் 2025 எதிர்வரும் ஜனவரி 11, 12 ஆம் திகதிகளில் இந்தியா தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தில் நடைப்பெறவுள்ளது. மேற்படி மாநாட்டில் கலந்துக்கொண்டு…

தோட்ட தொழிலாளருக்கு 2000 அடிப்படை சம்பளம் பட்ஜட்டில் அறிவிக்கப்பட வேண்டும்-சபையில் மனோ கணேசன். தேயிலை ஏற்றுமதிக்கு அறவிடப்படும் செஸ் வரியில் ஒரு பகுதியை  பெருந்தோட்ட கம்பனிகளுக்கு வரி…

தைப்பொங்கல் விழா, மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களுக்காக ஏற்படவுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இலங்கை புகையிரத சேவை கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை வரையும், கொழும்பு…

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பயணிகள் ரயிலில் சென்ற இந்திய பிரஜையின் காணாமல் போன பயணப்பையை ஹட்டன் ரயில் நிலைய பொறுப்பதிகாரி ஜனக பெர்னாண்டோ மற்றும்…

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக கடந்த காலங்களில் மக்களுக்கான சேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை…! பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிப்பு.…

ஊவா மாகாண முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் ஊவா மாகாண கல்வி அமைச்சு என்பன இணைந்து முன்பள்ளித் தொடர்பான டிப்ளமோ மற்றும் தேசிய தொழிற் தகமை…

ஹட்டன் தனியார் பேரூந்து விபத்தின் சாரதியை கடுமையான நிபந்தனை பிணையில் விடுவிக்குமாறும், குறித்த வழக்கை 05.06.2025 அன்று மீண்டும் அழைக்குமாறும் ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானுமான எம்.பரூக்தீன்…

நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ள ஒரு சில நோயாளர்களுக்கு கண்பார்வை இழக்கப்பட்டமைக்கான நட்டஈடு செலுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று (07) இடம்பெற்ற அமைச்சரவை…

மின்சார சபைக்குட்பட்ட கொத்மலை வீதியிலும், கம்பளை டாட்ரி பிரதேசத்திலும் போடப்பட்டிருந்த அலுமினிய மின்சார வயர்களை அறுத்து மின்சார சபைக்கு பதின்மூன்று இலட்சம் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய நுவரெலியா…