Browsing: மலையகம்
பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் புனித ஜோகிம் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் நிலவுகின்ற பிரச்சனைகள் தொடர்பில் நடவடிக்கை
பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் கரபிஞ்ச, புனித ஜோகிம் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தினை (T R I…
(க.கிஷாந்தன்) கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஐரோப்பா ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த இருவர் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை…
மலையகம் நமது தாயகம் சமூகநல அமைப்பின் மூலம் மஸ்கெலியா ஹப்புகஸ்தென்ன தமிழ் வித்யாலய பாடசாலைக்கு மைதானம்
மலையகம் நமது தாயகம் சமூகநல அமைப்பின் 490 வது சமூகப்பணி. இலங்கைத் திருநாட்டின் சமூக சேவையில் மென்மேலும் வளர்ந்து கொண்டிருக்கின்ற மலையகம் எமது தாயகம் அமைப்பின் 490…
(க.கிஷாந்தன், பா.திருஞானம்) இந்தியாவின் 76வது குடியரசு தின நிகழ்வு கண்டி உதவி இந்தியத் தூதுவர் திருமதி. வீ.எஸ்.சரண்யா தலைமையில் கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…
நானுஓயா நிருபர் நுவரெலியா – உடப்புசல்லாவ குறுக்கு வீதியில் சமூர்த்தி வங்கிக்கு அருகில் நேற்று இரவு (24) இடம்பெற்ற விபத்தில் உந்துருளியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். https://youtube.com/shorts/UWBgUtYZDM4?feature=share…
ஊவா ,நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
பத்தனை மவுண்வேணன் தோட்டத்தை சேர்ந்த இரண்டு உதவி தோட்ட கள உத்தியோகத்தர்களை தோட்ட முகாமையாளர் தாக்கிய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான இரண்டு தோட்ட கள…
அக்கரபத்தனை பகுதியிலுள்ள பாடசாலை மாணவியான, டிக்டொக் காதலியின் வீட்டுக்கு சென்ற திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இளைஞன் பொலிஸாரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலை மாணவி…
நு/சென்றெகுலர்ஸ் தமிழ் வித்தியாலயத்தை சேர்ந்த செல்வி ஜெ.என்றியா தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 145 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
நு/சென்றெகுலர்ஸ் தமிழ் வித்தியாலயத்தை சேர்ந்த செல்வி ஜெ.என்றியா தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 145 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.ஜெபமாலை சந்தனமேரி தம்பதிகளின் செல்வப் புதல்வியான என்றியா…
பதுளை- பண்டாரவளை வீதியின் தெமோதரை பகுதியில் கட்டிடங்களுக்கு பதிக்கும் பளிங்கு கற்ககளை டைல் ஏற்றிவந்த கனரக லொறி ஒன்று வேகக் கட்டுபாட்டை இழந்து தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.…