Browsing: மலையகம்

தான் முதன்முறையாக அரசியலில் பிரவேசித்துள்ள நிலையில், மலைய இளைஞர் சமூகம் அரசியலில் பிரவேசிக்க தயாராக இருப்பதாக பாராளுமன்றத்திற்கு தெரிவான புதிய பெண் பிரதிநிதி அம்பிகா சாமுவேல் தெரிவித்துள்ளார்.…

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்திலிருந்து இம்முறை 4 தமிழ் வேட்பாளர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைபற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி…

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சமந்த வித்யாரத்னா அதிக…

நுவரெலியா மாவட்டத்தில், தாயக்கட்டை சின்னத்தின் கீழ் போட்டியிடும் சுயேட்சை குழு 11 இன் பிரதான வேட்பாளர் சட்டத்தரணி  சண்முகவேல் ஹெரோஷன் குமார் , 2024 ஆண்டின் பாராளுமன்ற…

(க.கிஷாந்தன்) நாளை இடம்பெறவுள்ள பொது தேர்தலை முன்னிட்டு பதுளை மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பதுளை மத்திய மகா வித்தியாலயம் மற்றும் தர்மதூத சிங்கள மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்து வாக்குசாவடிகளுக்கு…

நானுஓயா நிருபர் நாடளாவிய ரீதியில் நாளை (14) இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளையும் அதிகாரிகளையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.…

குளவிக்கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி: புசல்லாவையில் சோகம்! புசல்லாவை, மெல்போர்ட் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்ட கங்காணியொருவர் உயிரிழந்துள்ளார். ஐயாவு கிருபாகரன் (வயது – 50) என்ற…

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸூம், வா​னொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில், ​வானின் சாரதி படுகாயமடைந்துள்ளார். கொழும்பு- ஹட்டன் பிரதான வீதியில் ஸ்கேடன் தோட்ட…

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளன. மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலபட கூறுகிறார். 2024ஆம் ஆண்டு…

கடுமையான மழை காரணமாக பல்வேறு பகுதியில் மண்மேடுகள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது, கண்டி கலஹா பிரதான வீதியில் அல்ஒயா எனும் பிரதேசத்தில் பாரிய மண்மேடு உடன்…