Browsing: மலையகம்
நுவரெலியாவில் உள்ள மக்கள் பிறப்பு சான்றிதழ் பெற வேண்டுமாயின் இறப்பு சான்றிதழ் பத்திரத்தை நிரப்ப வேண்டும்.
நுவரெலியாவில் உள்ள மக்கள் பிறப்பு சான்றிதழ் பெற வேண்டுமாயின் இறப்பு சான்றிதழ் பத்திரத்தை நிரப்ப வேண்டும். நுவரெலியா பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கான வருகை…
கம்பியில் சிக்கி, தப்பிக்க முடியாமல் பலமணிநேரம் தவித்து வந்த சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்பு
(க.கிஷாந்தன்) மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை லக்கம் தோட்டத்தின் சிறுத்தைபுலியொன்று வீட்டுத்தோட்ட பகுதியில் கம்பியில் சிக்கி, தப்பிக்க முடியாமல் பலமணிநேரம் தவித்து வந்த சிறுத்தை உயிரிழந்த நிலையில்…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்…
மஸ்கெலியா -லக்கம் பிரிவில் உள்ள விளையாட்டு திடல் பகுதியில் நேற்று இரவு கம்பியில் சிக்கிய புலியை மீட்கும் பணியில் நல்லதண்ணி வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இன்று…
ஹட்டன் ,குயில்வத்தை பகுதியில் மதுபான கடை அமைப்பதற்க்கான பொருட்கள் கொண்டுவருவதாக கேள்வியுற்ற மக்கள் குறித்த இடத்தில் மழை,குளிருக்கும் மத்தியில் எதிர்ப்பு தெரிவித்து அமர்ந்துள்ளனர்.
கேகாலை மாவட்ட ஐ.தே.க அமைப்பாளராக கணேசன் கணேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஐ.தே.கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கொழும்பில் கடந்த 29/08/2024 அன்று அதற்க்கான நியமன கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்,இவர் தெரணியகலவை…
தெனியாய படிகல பகுதியில் சுமார் 100 பாடசாலை மாணவர்கள் குளவி கொட்டிற்கு இலக்காகி உள்ளனர். தெனியாய படிகல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் குளவி கொட்டிற்கு இலக்கான…
பலாங்கொடை மெந்தகந்த பிரதேசத்தில் சிறுத்தையின் நடமாட்டத்தால் பிரதேச மக்கள் அச்சத்தில் இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பலாங்கொடை மெந்தகந்த பிரதேசத்தில் தொடர்ந்து சிறுத்தை ஒன்று நடமாடி வருவதாக…
நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய சிகிச்சை காரியாலயம் அமைந்துள்ள பிரதேசம் தற்போது பாரிய அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த…
மலையக மண் பெற்றெடுத்த எழுத்தாளர் மொழிவரதன் அவர்கள் இதுவரை காலமும் தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய சேவையை கௌரவித்து இலங்கை தமிழ் இலக்கிய நிர்வகம் மற்றும் இலங்கை கலை…