Browsing: மலையகம்
இந்தியா கன்னியாகுமரியில் இடம்பெற்ற ஆசிய சிலம்பம் போட்டியில் கலஹா இராமகிருஷ்ணா மத்திய கல்லூரி பழைய மாணவி செல்வி சந்திரசேகரன் நிமேஷா தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார். மேலும் அவர்…
தேசிய ரீதியான பாடசாலைகளுக்கிடையிலான நாடகப்போட்டியில் ஹ/ ஹைலன்ஸ் கல்லூரி ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ளது. கல்வி அமைச்சு மற்றும் டவர் அரங்க மண்டபம் இணைந்து நடாத்திய நாடக…
அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் முல்லைத்தீவு மாவட்டம் பாண்டியன்குளம், மற்றும் துணுக்காய் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் விவசாயிகளின் நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.…
‘மாற்றத்தை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்த நாம்’ எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் மலையகம் 200 நிகழ்வு ஆரம்பமானது. குறித்த நிகழ்வு இன்று (30) காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது.…
பொகவந்தலாவ சென் மேரிஸ் ஆரபம்ப பாடசாலையின் கணித பாசறை(29) நேற்று இடம்பெற்றது. குறித்த பாசறைக்கு ஆரம்ப பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு ந.சிவகுமார்,ஆரம்ப பிரிவு ஆசிரியர் ஆலோசகர்…
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, மாத்தளை, மொணராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள…
இந்தியாவின் கண்ணியாகுமாரியில் இடம்பெற்ற சிலம்பம் போட்டியில் பங்குபற்றிய மலையக வீர்கள் வெற்றி
இந்தியாவின் கண்ணியாகுமாரியில் இடம்பெற்ற சிலம்பம் போட்டியில் எமது இலங்கை நாட்டிலிருந்து கலந்து அனைத்து வீர, வீராங்கனைகளும் சிறந்த முறைகளில் வெற்றிகளை பதிவு செய்துள்ளனர் எமது பிரதேசமான கிளனமேறாவை…
தலவாக்கலை மற்றும் வட்டகொடை(ஒலிறூட் )பகுதிகளுக்கு இடையே இன்று அதிகாலை 3.30 மணியளவில் இலக்கம் (1126) ரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மலையக…
லிந்துலை, ஆக்ரா பாடசாலையில் தரம் 05 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா
லிந்துலை, ஆக்ரோவா பாடசாலையில் தரம் 05 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் அதிபரின் தலைமையில் கடந்த…
கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தர மாணவர்களுக்கான இலவச அரசறிவியல் செயலமர்வு இன்று இடம்பெற்றது.
மலையக ஆசிரியர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் அரசறிவியல் செயலமர்வு நடைபெற்றது. கொட்டக்கலை தமிழ் தேசிய பாடசாலையின் அதிபர் திரு இரா.சிவலிங்கம் அவர்களின்…