Browsing: மலையகம்
ஹெல்பொட மத்திய பிரிவு, கட்டுக்கித்துல பாரதி அறநெறி பாடசாலை மாணவர்கள் தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு
ஆக்கத்திறன் விருது போட்டியில் பேச்சு மற்றும் நீதிநூல் மனனம் போன்றவற்றில் பிரதேச, மாகாண, மாவட்ட மட்ட போட்டிகளில் பங்குபற்றிய எமது மாணவர்களான ரமேஸ்குமார் பவதாரணி,விஜேகுமார் மௌசின்,சதிஸ் வஜ்ரா,சுபாஷ்கரன்…
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அரிசித் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் கீரி சம்பாவுக்கு நிகரான அரிசி இருப்பை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வர்த்தக, வாணிப…
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில் தொழில் அமைச்சில் விசேட கலந்துரையாடல் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த…
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக புதிய வேலைத்திட்டம் மற்றும் சுற்றுநிருபம் என்பன தயாரிக்கப்பட்டு மாகாண மட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான ஏற்பாட்டாளரும் அமைச்சருமான பிரசன்ன…
ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் “மலையகம்-200” கலை நிகழ்வுகள். இலங்கைவாழ் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் முன்னோர்கள் இலங்கைக்கு வருகை தந்த 200 வருட நிறைவையொட்டி நாடளாவியரீதியில்…
சீரற்ற காலநிலை நிலவும் தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், வடிகான் கட்டமைப்பை முறையாக அமைக்குமாறு வலியுறுத்தியும் பசறை தமிழ் தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின்…
மனித அபிவிருத்தி தாபனத்தினால் பெண் பாடசாலை மாணவர்களுக்கான சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கொட்டகலையில்!
மனித அபிவிருத்தி தாபனம் பெண்கள் உரிமைகளை மையப்படுத்தி பல செயற்பாடுகளை செய்து வருகின்றது. அதனடிப்படையில் பிரான்ஸ் எம்பசியின் நிதியுதவியுடன் FPA நிறுவனத்தின் ஊடாக மனித அபிவிருத்தி தாபனம்…
மத்திய மலைநாட்டில் தொடர் மழையால் காசல்ரீ மேல் கொத்மலை கென்யோன் விமலசுரேந்திர ஆகிய நீர் தேக்கங்களின் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தாழ்…
மஸ்கெலியா நிருபர். மஸ்கெலியா சாமிமலை பெரிய சோளங்கந்த தோட்டத்தில் அம்மன் ஆலயத்தில் அம்மன் சிலைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தங்க தாலி, தாலி மனி போன்ற சுமார் 95000/_ரூபாய் பெறுமதி…
மஸ்கெலியா நிருபர். ஹட்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீதி மின் விளக்குகள் தொடர்ச்சியாக இரவு பகல் மிளிர்வதை காண கூடியதாக உள்ளது.…