Browsing: மலையகம்

மஸ்கெலிய பிரதேச சபையின் கீழ் இயங்கும் சாமிமலை கவரவில 320/C கிராம சேவகர் பிரிவில் உள்ள ஆறு தோட்டங்களை சேர்ந்த மக்கள் சமுர்த்தி நிவாரணத்தை பெற்று…

எட்டியாந்தோட்டை கே/ தெஹி/ பாரதி தமிழ் வித்தியாலய‌த்தில் இடம்பெற்ற நவராத்திரி பெருவிழாவின் சில‌பதிவுகள்., இவ்வருடம் நடைபெற்ற நவராத்திரி விழாவின் மாணவர்களுக்கான கோலம் போடுதல் போட்டிக்கு மாணவர்கள் தெரிவு…

கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற அலகொல்ல ,லகிலேண்ட் ,கம்பாஹா, கேகீல்ஸ் பெருந்தோட்ட தொழிலாளர்களினால் தொடர்ந்தும் நடாத்தப்படுகின்ற அகிம்சை வழி போராட்டத்திம் தொடர்பில் பல சுற்றுவட்ட பேச்சுவார்த்தைகள்…

மஸ்கெலியா  நிருபர். மஸ்கெலிய பிரதேச சபையின் கீழ் இயங்கும் சாமிமலை கவரவில 320/C கிராம சேவகர் பிரிவில் உள்ள ஆறு தோட்டங்களை சேர்ந்த மக்கள் சமுர்த்தி நிவாரணத்தை…

மஸ்கெலியா நிருபர். மத்திய மலைநாட்டில் தொடர் மழையால் காசல்ரீ, மேல் கொத்மலை, மவுசாகல, நீர் தேக்கத்தின் நீர் நிரம்பிய நிலையில் அதன் கரையோர பகுதியில் அதிகளவில் உக்கும்,…

பிஎன்எஸ் என்ற வெளிநாட்டு தயாரிப்பான சிகரட்டுடன் நபர் ஒருவர் 24/10 நேற்று மாலை பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.…

ஹக்கலை ஶ்ரீ கணபதி இந்து கல்லூரியின் நுழைவாயில் கலாகம பிரதான வீதியுடனான பகுதி நேற்று 24.10.2023 பெய்த கடும் மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=Qd9ksV6TMSo&feature=youtu.be பாடசாலை…

“நாம் 200” நிகழ்வு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி நடைபெறும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் “நாம் 200” நிகழ்வு…

சாமிமலை பகுதியில் உள்ள 320 D ஸ்டரஸ்பி கிராமசேவகர் பிரிவிற்குற்பட்ட பகுதிகளில் நிரந்தரமான சமூர்த்தி மற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் இல்லாத காரணத்தால் பிரதேச வாழ் மக்களுக்கு உரிய…

துவாரக்க்ஷான் தலவாக்கலை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அக்கரபத்தனை பிரதேசத்தில் பெருந்தோட்டப்பகுதியில் வாழும் மக்களின் நன்மை கருதி அக்கரப்பத்தனை பகுதியில் உள்ள 11 கிராம அலுவலர் பிரிவில் உள்ள…