Browsing: மலையகம்
மலையகத்தில் பல்வேறு இடங்களில் 21 இந்து கோவில்களை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடிய சந்தேகநபர் ஒருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். நுவரெலியா மற்றும்…
அக்கரப்பத்தனை டயகம மூன்றாம் பிரிவில் கராத்தே பயிற்சி பெற்று அடுத்த தரத்துக்கு செல்லும் மாணவர்களுக்கான பட்டி அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நேற்று (22/10) டயகம…
மஸ்கெலியா விசேட நிருபர். நோர்வூட் பெஷன் நோர்வூட் காமன்ஸ்சில் கடந்த மூன்று மாதம் வேதனம் வழங்கவில்லை என அங்கு பணிபுரியும் 800 ஊழியர்கள் இன்று ஆடை தொழிற்சாலை…
(க.கிஷாந்தன்) தோட்ட தொழிலாளர்களுக்கு நியாமான முறையில் தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தீபாவளி கொடுப்பனவுகள் குறித்து கம்பனியுடன் பேச்சுவார்த்தை…
நுவரெலியா புனித சவேரியார் மத்திய கல்லூரியின் புதிய அதிபராக மெத்திவ் போல் கடமையை பொறுப்பேற்றார்
செ.திவாகரன் . நுவரெலியா புனித சவேரியார் மத்திய கல்லூரியின் புதிய அதிபராக மெத்திவ் போல் கடமையை பொறுப்பேற்றார். நுவரெலியா புனித சவேரியார் மத்திய கல்லூரியில் தமிழ் மற்றும்…
(க.கிஷாந்தன்) தேயிலை தோட்டப்புறங்களில் சுற்றித்திரிந்த மானை கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி வேட்டையாடியதாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது (22) செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பொலிஸ்…
பது/ கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சூரிய மின்கல மின்மானி பெட்டி இன்று திடீரென தீப்பற்றி எரிந்ததாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார். குறித்த சூரிய மின்கலம்…
மஸ்கெலியா விசேட நிருபர். காசல்ரீ நீர் தேக்கத்தில் குறித்த பகுதியில் வழமையாக நன்னீர் மீன் பிடிக்கச் சென்றவர்கள் நேற்று மாலை நீர் தேக்கத்தில் வலையை குறித்த பகுதியில்…
ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹாலிஎல பதுளை புகையிரத பாதையில் ஹப்புவத்தை பகுதியில் 80 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் கண்டியில் இருந்து பதுளை நோக்கி வந்து…
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.22.10.2023. இன்று காலை 9 மணி முதல் கென்யோன் நீர் மின் நிலைய ஊழியர்களை கொண்டு நீர் தேக்க பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றும்…