Browsing: மலையகம்
பலாங்கொடையில் பாடசாலை பேருந்து விபத்து: 34 மாணவர்கள் காயம். பலாங்கொடை – பொகவந்தலாவ பிரதான வீதியில் இன்று காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று…
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென்…
கஹவத்தை சம்பவம் தொடர்பில் அமைச்சரின் அதிரடி நடவடிக்கை கஹவத்தை நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாகவும் வீடமைப்பு சம்பவம் தொடர்பிலும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு…
வடபகுதியிலிருந்து சிவனொளிபாத மலைக்கான புனித யாத்திரை, இன்று (24) அதிகாலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பக்திபூர்வமாக ஆரம்பமானது. இன்று அதிகாலை 5:00 மணியளவில் ஆரம்பமான இந்த…
இங்கிரிய தோட்ட பகுதியில் 80 வயது பாட்டி கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு
80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், இனந்தெரியாத கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இங்கிரிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த மூதாட்டி…
காவத்தை நீலகாமம் முதலாம் இலக்கத் தோட்ட சம்பவம் “தோட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்”
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் முதலாம் இலக்கத் தோட்டத்தில், தோட்டத் தொழிலாளர் ஒருவரால் அமைக்கப்பட்ட வீட்டை மர்ம கும்பல் ஒன்று உடைத்து தரைமட்டமாக்கியுள்ளமைக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா)…
கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் இன்றும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும். நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல்…
லுணுகலை பகுதியில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 67 வயதுடைய, கங்கசறி புற ரெந்தபொல ஹொப்டன் பகுதியைச் சேர்ந்த…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர, கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிப்பு. நுவரெலியாவில் நபரொருவருக்கு துப்பாக்கி முனையில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாக, நுவரெலியா காவல்துறையினரால்…
மஸ்கெலியாவில் பிரதேச செயலகம் அமைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்-மலையக அரசியல் அரங்கத்தினர் வேண்டுகோள்
மஸ்கெலியாவில் பிரதேச செயலகம் அமைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் ! – பிரதேச சபைத் தலைவரைச் சந்தித்து மலையக அரசியல் அரங்கத்தினர் வேண்டுகோள் பிரதேச செயலக , கிராம…