Browsing: மலையகம்
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துள்ளானது. இதில் இதுவரையில் 25 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலைத் தரப்பினர்…
மலையக தமிழரின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி ஆகியவை தொடர்பில், இந்திய மத்திய அரசு, உதவிட உத்தரவாதம் தர வேண்டும்
கொழும்பு அவிசாவளை முதல் நுவரெலியா வரை நாடெங்கும் பரந்து வாழும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக தமிழரின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி…
அதிபரின் வாழ்த்துரை “நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்.” (சுவாமிவிவேகானந்தர்) ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ்…
அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் உயர்தர கணிதப்பிரிவு மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எம்.எஸ்.எம்.புகார்டீன் விசனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…
அட்டன் கல்வி வலயத்தில் ஆசிரியர்களின் இடமாற்றம் முறையாகவும் நேர்மையாகவும் இடம்பெற வேண்டும். அதில் அரசியல் தலையீடுகள் ஏற்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என தொழிலாளர் தேசிய…
கே /தெகி /ஸ்ரீவாணி மகா வித்தியாலய மாணவர்கள் தெஹியோவிட்ட வலயமட்ட 2023.07.12 ஆம் திகதி கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றி முதலாமிடத்தை பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
மலையக தமிழர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான ‘மலையகம் – 200’ எனும் பெருவிழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…
பதுளையில் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஹாலிஎல அலுவலக…
மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகத்திற்கு இடமான இடத்தினை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த16 கிராம் 710மில்லி கிராம்…
டிக்கோயா தரவளை விவேகானந்தர் இளைஞர் கழகத்தினூனாக தரவளை தமிழ் வித்தியாலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மறுசீரமைப்பு.
டிக்கோயா தரவளை விவேகானந்தர் இளைஞர் கழகத்தினூனாக தரவளை தமிழ் வித்தியாலத்தின் வேண்டுக்கோளுக்கிணங்க அதன் உட்கட்டமைப்பு வசதிகளையும் (குடிநீர் வசதி, கட்டிடங்களுக்கு வர்ணம் பூசுதல், பாதுகாப்பு வேலி அமைத்தல்)…