Browsing: மலையகம்
மலையகத்தில் தொடர்ச்சியாக நிலை வரும் அசாதாரண காலநிலை காரணமாக நுவரெலியா கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுதினம் (6, 7) பாடசாலைக்கு விடுமுறை…
மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள் 05.07.2023. ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட எமலீனா பிரிவில் இன்று மதியம் 2.மணிக்கு கடும் மழையுடன் வீசிய கடும் கன்றின் போது…
இராகலை பிரதேசத்தில் (2023.07.05) இன்று காலை 9.45 மணியளவில் இடம்பெற்ற திடீர் தீவிபத்தில் 20 இற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளது. இதனால் சுமார் 15 குடும்பங்கள்…
(க.கிஷாந்தன்) மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திம்புள்ள…
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி பிரதான வீதியில் சீரற்ற காலநிலை காரணமாக வீசும் கடும் காற்றால் மரமொன்றும் , மின் கம்பமொன்றும் முறிந்து விழுந்தில் அவ்வீதியினூடான…
சீரற்ற காலநிலை காரணமாக நானுஓயாவில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும் புகையிரதம் தலவாக்கலை வட்ட கொடை சுரங்கத்துக்கு அருகாமையில் மரம் முறிந்து விழுந்ததின் காரணமாக குறித்த புகையிரதம்…
மலையகத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலையினால் அட்டன் கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வலயக்கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளி, தேநீர் பருகிக்கொண்டிருந்த போது, மரமொன்று முறிந்து விழுந்தத்தில் அத்தொழிலாளி மரணமடைந்துள்ளார். அவ்விடத்தில் இருந்த மற்றுமொரு தொழிலாளி கால் முறிந்த…
மலையகத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக அட்டன் செனன் கே.எம். பிரிவில் 4 வீடுகள் சேமதமாகியுள்ளது.
(க.கிஷாந்தன்) மலையகத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக அட்டன் செனன் கே.எம். பிரிவில் 4 வீடுகள் சேமதமாகியுள்ளது. இதனையடுத்து, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்…
அக்கரப்பத்தனை உருளவள்ளி கீழ்ப்பிரிவு தோட்டத்தில் மின்சார கம்பங்கள் மீது மரம்முறிந்து வீழ்ந்துள்ளதால் குறித்த பகுதிகளுக்கான மின் தடை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த சம்பவம்…