Browsing: மலையகம்
இன்று(08/07/2023) எனது தாய் கல்லூரியான மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியின் (தேசிய பாடசாலை) 83 வது கல்லூரி தினமாகும் (1940-2023), அழகிய மத்திய மலை நாட்டில் மஸ்கெலியா நகரில்…
லிந்துலை பெயார் வெல் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஐந்து பேரை குளவி கொட்டியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது குளவி கொட்டுக்கு இலக்கான 4…
டி.சந்ரு செ.திவாகரன் நுவரரெலியா நகரில் பஸ் நடத்துனர் மீது கத்தி குத்தை மேற்கொண்டவர் பொலிஸில் சரணடைந்தார். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. நடைபாதை வியாபாரிக்கு தாக்குதலுக்கு உள்ளான…
லுணுகலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன் காணாமல் போன 14 வயது சிறுமி, பேலியகொட பொலிஸாரால் கண்டுபிடிப்பு.
கடந்த 8 மாதங்களுக்கு முன் காணாமல் போன 14 வயது சிறுமி ஒருவர் பேலியகொட பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த 14 வயது சிறுமி பேலியகொட பகுதியில் தனது…
(க.கிஷாந்தன்) பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான தொழில்சார் உரிமைகளையும், அவர்களுக்கான நலன்புரி சார் விடயங்களையும் பாதுகாப்பதற்கு தனியானதொரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான…
கோணக்கலை தோட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், தோட்ட தொழிலாளர்களின் அரை சம்பளம் தொடர்பான பிரச்சினை, கள அதிகாரியின் (Field Officer) அநாகரீகமான நடத்தை…
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஒப்டன் புலுகொல பகுதியை சேர்ந்த 14வயதுடைய லுணுகலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவியை காணவில்லை என மாணவியின் பெற்றோரால் லுணுகலை…
பதுளை கெப்பட்டிபொல வீதியில் இன்று (07) பிற்பகல் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தேகெதரயிலிருந்து பதுளை நோக்கி பயணித்த வேனில் ஐந்து பேர்…
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உடகம பகுதியில் சிலர் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபடுவதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் ஸ்தானத்திற்கு விரைந்த…
ஹெரோயின், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். 3950 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 50 போதை மாத்திரைகளுடன்…