Browsing: விளையாட்டு
உடன் அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை ரத்து செய்துள்ளது.சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உத்தியோகப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இந்த விடயம்…
கந்தப்பளை பார்க் தோட்டத்தை சேர்ந்த கரப்பாந்தாட்ட அணியினர் தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர்.
கந்தப்பளை பார்க் தோட்டத்தை சேர்ந்த கரப்பந்தாட்ட அணியினர் இலங்கை வியாபார நிறுவனங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்ட போட்டியில் மலையகத்தை பிரதிநிதிதத்துவப்படுத்தி விளையாடி தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர். அத்தோடு…
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணியின் மிக மோசமான தோல்விகளுக்கான காரணம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வௌியிடப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியுடன் இன்று (10) காலை…
ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றம்
ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் இன்று (09) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட ஊழல்வாதிகளை நீக்குவது தொடர்பிலேயே குறித்த…
கிரிக்கட்டுக்காக ஒன்றுபட்டது போல் நாட்டை பாதிக்கும் தேசிய பிரச்சினைகளில் அனைவரும் இணைந்து செயல்படுவோம்…
கிரிக்கட்டுக்காக ஒன்றிணைந்தது போன்று நாட்டைப் பாதிக்கும் தேசிய பிரச்சினைகளில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…
பாராளுமன்ற சட்டமொன்றின் ஊடாக இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பொன்றைத் அறிமுகம் செய்வதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டி. சித்ரசிறி தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, ஜனாதிபதி…
விளையாட்டுத்துறை அமைச்சர் கிரிக்கட் இடைக்கால குழுவை நியமித்தமை சரியா தவறா என்பதை ஆராய அமைச்சரவையில் எந்த குழுவும் நியமிக்கப்படவில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர்…
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில்…
ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு கிடைத்த அதிகாரத்தின் பிரகாரம் அமைச்சரால் 07 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக…