Browsing: விளையாட்டு
லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜூன் 11ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. உரிமையாளர்களுக்கான பர்ஸ் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும். லங்கா பிரீமியர்…
ஐ.பி.எல் போட்டிகளில் இன்றைய தினம் 67வது போட்டியாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கபிட்டல் அணிக்குமிடையில் இடம்பெற்றது. இந்த போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினர்…
வன்னியை தளமாக கொண்டு செயற்படும் மாற்றுவலுவுள்ளோருக்கான வலுவூட்டல் அமையம் (VAROD), வட இலங்கையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளும் கிரிக்கெட் விளையாட்டினை அணுகும் நோக்கிலும், தேசிய மட்டத்திலான மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட்…
ஐ.சி.சி. 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிக்கான இலங்கை அணியில் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களான குசல்…
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா 2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதிக்கு போட்டியின்றி SLC இன் தலைவராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (SLC) வருடாந்த…
நியூஸிலாந்து தேசிய மகளிர் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இலங்கை வரும் நியூஸிலாந்து அணி, ஒருநாள் மற்றும் டி:20 தொடர்களில்…
இந்தியாவில் இடம்பெற்ற சிலம்பம் போட்டியில் இலங்கையில் இருந்து பங்குபற்றிய அணி இரண்டாம் இடத்தைப்பெற்றுக்கொண்டது. குறித்த சிலம்பம் போட்டியானது கடந்த 12 மற்றும் 13ம் திகதிகளில் பேங்ளூரில் இடம்பெற்றது.…
ஜப்பான் தேசிய அணியுடனான நான்காவது ரி20 போட்டியிலும் இலங்கை வளர்ந்து வரும் அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகளைக்…
அகில இலங்கை பாடசாலை மட்ட குத்துச்சண்டை போட்டியில் நு/பரிசுதத திரித்துவ கல்லூரி வரலாற்று சாதனை!
அகில இலங்கை பாடசாலை மட்ட எல்.வி.ஜயவீர ஞாபகார்த்த கிண்ணத்துக்கான குத்துச்சண்டை போட்டி (2023) இம்முறை கந்தலாய் நகரசபை மண்டபத்தில் இம்மாதம் 9ம் திகதி முதல் 13ம் திகதி…
பாடசாலை மட்ட குத்துச்சண்டை போட்டியில் நு/பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தி 04 குத்துச்சண்டை வீரர்கள் அரையிறுதி போட்டிக்கு தெரிவு
அகில இலங்கை பாடசாலை மட்ட எல்.வி.ஜயவீர கிண்ணத்துக்கான குத்துச்சண்டை கந்தலாய் நகர சபை மண்டபத்தில் இம்மாதம் 9ம் திகதி முதல் 13ம் திகதி வரை நடைபெற்று வருகிறது.…