Browsing: வெளிநாடு
தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் தொடர் உறவைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் பயணத்திற்குத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி…
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.75…
2024ம் ஆண்டுக்கான பராஒலிம்பிக் போட்டிகள் (Paralympic Games) நாளை பிரான்ஸ் தலைநகர் பரிஸில் ஆரம்பமாகவுள்ளன. இதன் ஆரம்பமாக, பராஒலிம்பிக் தீபம், பிரான்சையும் பிரித்தானியாவையும் இணைக்கும் Channel Tunnel…
மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் இந்திய மீன்பிடிப் படகு ஒன்றுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை…
இந்தியாவின் பஞ்சாபை சேர்ந்த 5 வயதான டெக்பீர் சிங் எனும் சிறுவன்ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம் என கூறப்படும் கிளிமஞ்சரோ சிகரத்தை தொட்டு சாதனை படைத்துள்ளார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 25 பேர் கொண்ட சுற்றுலாக் குழு ஐஸ்லாந்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ப்ரீடாமெர்குர்ஜோகுல்லுக்கு சென்றபோது, திடீரென பனி குகை…
நேபாளத்தில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். குறித்த விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர். நேபாளத்தில் இந்திய சுற்றுலாப்பயணிகளுடன், பயணித்த பேருந்தே இவ்வாறு ஆற்றில்…
சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷீகர் தவான் இந்திய அணிக்காக…
இந்தியா ,தமிழ் நாட்டின் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமை நிலையச் செயலகத்தில் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்துகொடியை ஏற்றி வைத்தார் அதன்…
பாகிஸ்தான், இந்திய எல்லையில் உள்ள காஷ்மீரில் அடுத்தடுத்து 5.1 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தால் அங்குள்ள பல கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து…