Browsing: வெளிநாடு
உலக வங்கியின் ஆளுநர்கள் சபை புதிய தலைவரை தெரிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா, 5 வருட காலத்திற்கு உலக வங்கியின்…
சேர்பியாவின் தலைநகர் பெல்கிரேட்டில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர்.அதேபாடசாலையில் கல்வி பயிலும் 14 வயதுடைய மாணவர் ஒருவரினால்…
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொல்ல தாம் சதி செய்யவில்லை என யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.ரஷ்ய ஜனாதிபதியை புட்டினை கொலை செய்ய 2 ஆளில்லா…
உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 25 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஓலெஸ்கி ரெஸ்னிகோவ் வெள்ளிக்கிழமை ஒரு ஒன்லைன் செய்தி மாநாட்டில் தெரிவித்தார். 2014…
ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் துனிசியா வழியாக இத்தாலியில் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க துனிசியா அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக துனிசியா…
சூடானில் நேற்று(24) நள்ளிரவிலிருந்து 72 மணித்தியால போர் நிறுத்தத்திற்கு மோதலில் ஈடுபடும் தரப்பினர் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். சூடானிய இராணுவம் மற்றும்…
நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்பகுதியில் 7.1 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.எவ்வாறாயினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாத போதிலும், சுனாமி ஆய்வுக்காகக்…
காஷ்மீர்- இமாச்சல மலைப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் ஐந்து இந்திய இராணுவத்தினர் பலியாகியுள்ளனர். இத் தாக்குதலில் மேலும் பல இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள்…
பேஸ்புக் ஊடக வலையமைப்பின் உரிமை நிறுவனமான மெட்டா பிளட்போம்ஸ் நிறுவனமானது, மீண்டும் தமது நிறுவனத்தில் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதென சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. மெட்டா…
தென் கொரியாவின் பிரபல பொப் இசைப் பாடகரும் நடிகருமான முன்பீன்( Moonbin) உயிரிழந்துள்ளார். 25 வயதான முன்பீன் தலைநகர் சோலின் ஆகன்க்நமின் என்ற இடத்திலுள்ள தனது வீட்டில்…